ஆந்தையின் இந்த 5 அற்புதமான பண்புகள் அதை மற்ற பறவைகளிலிருந்து முற்றிலும் வேறுபடுத்துகின்றன

By Manigandan K T
Jan 30, 2025

Hindustan Times
Tamil

ஆந்தையின் செவித்திறன் அசாத்தியமானது; அமைதியான இரவிலும் கூட எந்த சத்தத்தையும் மிக எளிதாகக் கேட்கும்

தனது தலையை 270 டிகிரி வரை சுழற்றக்கூடிய ஒரே பறவை ஆந்தை

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும்போது இறக்கைகளை அசைக்கும் எந்த சத்தமும் இல்லாமல் பறக்கும் தன்மை ஆந்தையின் மிகப்பெரிய சிறப்பு

இரவு வேட்டைக்காரனாக இருப்பதால், ஆந்தையின் பார்வைத்திறன் மிகவும் கூர்மையாக இருக்கும் என்பது தெளிவு

ஆந்தையின் கூர்மையான, வளைந்த அலகு அதற்கு வேட்டையாட உதவுகிறது

ஆந்தை குறித்து அறிந்து கொண்ட போது ஆச்சரியம் எழுகிறது தானே!

வனப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஆந்தைகளைக் காணலாம்

உங்களுக்கும் துணைக்கும் இடையே தூரம் அதிகரிக்கிறதா? கவனத்தில் கொள்ள வேண்டியவை!