அதிகமாக மது அருந்துவது கல்லீரல் அழற்சிக்கு வழிவகுக்கும்
By Divya Sekar May 31, 2024
Hindustan Times Tamil
கல்லீரலில் அதிகப்படியான நீர் தேங்குகிறது
நீங்கள் அதிகமாக மது அருந்தினால் கார்டியோமெஹாலி பிரச்சனை ஏற்படும்
ஆல்கஹால் உணவுக்குழாய் அழற்சி, டூடெனிடிஸ், இரைப்பை அழற்சி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்
ஆல்கஹால் கால்கள் மற்றும் கைகளில் வலி ஏற்படுத்துகிறது. மருந்துகள் அதிகம் உதவாது
மது அருந்துபவர்களுக்கு மூளை நரம்புகள் சீக்கிரம் சேதமடைகின்றன. நினைவாற்றல் குறைபாடு, வைட்டமின் குறைபாடுகள் எழுகின்றன.
மது அருந்துபவர்களுக்கு டீலிரியம் ட்ரெமன்ஸ், கால்கள் மற்றும் கைகளில் நடுக்கம், காது கேளாமை மற்றும் மாயத்தோற்றம் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
பிபி, பக்கவாதம் போன்ற உடல்நலப் பிரச்சனைகளுக்கும் மதுப்பழக்கம் ஒரு காரணம். மது அருந்துவதால் டிமென்ஷியா ஏற்படுகிறது.
மது அருந்தும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறக்கும்போதே ஃபீடல் ஆல்கஹால் சிண்ட்ரோம் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மூளையில் வளர்ச்சி குறைபாடுகள் உள்ளன.
நீளமான நகமுள்ளவர்கள் அடிக்கடி முகத்தில் கை வைப்பது லேசான பருக்களை கிள்ளி விடுவது போன்றவை பருக்களை அதிகமாக்கும். இந்த பழக்க வழக்கங்களை தவிர்ப்பது நல்லது