Astro Tips : துளசி குறித்த இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா.. ஆன்மீக தகவல் இதோ!

Pic Credit: Shutterstock

By Pandeeswari Gurusamy
Feb 01, 2025

Hindustan Times
Tamil

இந்து மதத்தில், துளசி செடி மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. துளசி செடியில் லட்சுமி தேவி வசிப்பதாக நம்பப்படுகிறது. 

Pic Credit: Shutterstock

துளசி செடி தொடர்பான சில சிறப்பு விதிகள் உள்ளன, அவை பின்பற்றப்பட வேண்டும். எந்த நாளில் துளசி இலைகளை தொடக்கூடாது என கருதப்படுகிறது என்பதை பார்க்கலாம்

நம்பிக்கைகளின்படி, ஞாயிற்றுக்கிழமை துளசியைப் பறிக்கக்கூடாது, அதற்கு தண்ணீர் ஊற்ற கூடாது நம்பப்படுகிறது. 

Pic Credit: Shutterstock

இது தவிர, புதன்கிழமை மற்றும் ஏகாதசி நாட்களில் துளசி இலைகளைத் தொடுவது விலக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

Pic Credit: Shutterstock

சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகண நாளில் கூட துளசி இலையை பறிக்க கூடாது என்பது நம்பிக்கை.

Pic Credit: Shutterstock

அத்தகைய சூழ்நிலையில், இந்த நாட்களில் நீங்கள் இலைகளைப் பறிக்க வேண்டியிருந்தால், நீங்கள் ஏற்கனவே துளசியின் இலைகளைப் பறித்து வைத்து கொள்ளலாம்.

Pic Credit: Shutterstock

துளசி செடியை ஒருபோதும் அசுத்தமான நிலையில் தொடக்கூடாது என கருதப்படுகிறது.

Pic Credit: Shutterstock

அழுக்கு துணிகள், செருப்புகள் போன்றவற்றை வைத்திருப்பதையும் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் துளசி செடி காய்ந்துவிடும் என்பது நம்பிக்கை

இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.

Pic Credit: Shutterstock

கற்றாழை கொடுக்கும் நன்மைகள்