7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் .. இன்றும், நாளையும் மிரட்ட காத்திருக்கும் அதி கனமழை!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் .. இன்றும், நாளையும் மிரட்ட காத்திருக்கும் அதி கனமழை!

7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் .. இன்றும், நாளையும் மிரட்ட காத்திருக்கும் அதி கனமழை!

Published Nov 30, 2024 06:45 PM IST Karthikeyan S
Published Nov 30, 2024 06:45 PM IST

  • வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுவைக்கு அருகே கடக்கக்கூடும். இதன் காரணமாக, இன்று (நவ.30) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More