பிணைக் கைதிகளை மீட்பது எப்படி? - மக்கள் கண் முன் மாஸ் காட்டிய விமான படை வீரர்கள்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  பிணைக் கைதிகளை மீட்பது எப்படி? - மக்கள் கண் முன் மாஸ் காட்டிய விமான படை வீரர்கள்!

பிணைக் கைதிகளை மீட்பது எப்படி? - மக்கள் கண் முன் மாஸ் காட்டிய விமான படை வீரர்கள்!

Published Oct 06, 2024 06:10 PM IST Karthikeyan S
Published Oct 06, 2024 06:10 PM IST

  • இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதைக் காண லட்சக்கணக்கான பொதுமக்கள் மெரினாவில் திரண்டுள்ளதால் அப்பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. விமான சாகச நிகழ்ச்சிகளை நேரில் கண்டு ரசிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் வருகை தந்துள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், எம்பிக்கள் என பலரும் நிகழ்ச்சியை கண்டு ரசித்து வருகின்றனர்.

More