நீட் தேர்வு விஷயத்தில் திமுக சரண்டர் ஆகிவிட்டார்கள்! இதுவே எங்களுக்கு வெற்றி - தமிழிசை செளந்தரராஜன்
- சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் சார்பில் வணிகர் மாநாடு நிகழ்வில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழிசை செளந்தரராஜன் நீட் தேர்வு குறித்த எழுந்த சர்ச்சை, மதுரை ஆதீனம் கொலை முயற்சி குற்றச்சாட்டு உள்பட பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார். அவர் பேசிய முழு வீடியோ இதோ.
- சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் சார்பில் வணிகர் மாநாடு நிகழ்வில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழிசை செளந்தரராஜன் நீட் தேர்வு குறித்த எழுந்த சர்ச்சை, மதுரை ஆதீனம் கொலை முயற்சி குற்றச்சாட்டு உள்பட பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார். அவர் பேசிய முழு வீடியோ இதோ.