பாம்பனில் பிடிபட்ட 3மீ நீளம் வாள் மீன்.. கேரள வியாபாரியிடம் ரூ. 56 ஆயிரத்துக்கு விற்பனை
- ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே மன்னர் வளைகுடா பகுதியில் சுமார் 400 கிலோ எடை அளவில் வாள் மீன்கள் பிடிபட்டன. மூன்று வாள் மீன்கள் பிடிப்பட்டிருக்கும் நிலையில், இதில் ஒரு மீன் 3 மீட்டர் நீளம் இருந்துள்ளது. காண்போரை வியப்பில் ஆழ்த்திய இந்த மீன்கள் ரூ. 56 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
- ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே மன்னர் வளைகுடா பகுதியில் சுமார் 400 கிலோ எடை அளவில் வாள் மீன்கள் பிடிபட்டன. மூன்று வாள் மீன்கள் பிடிப்பட்டிருக்கும் நிலையில், இதில் ஒரு மீன் 3 மீட்டர் நீளம் இருந்துள்ளது. காண்போரை வியப்பில் ஆழ்த்திய இந்த மீன்கள் ரூ. 56 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.