Rowdy Encounter: தூங்கா நகரத்தை பரபரப்பாக்கிய என்கவுண்டர் சம்பவம் - நடந்தது என்ன?
- மதுரையில் சமீபத்தில் நடந்த கிளாமர் காளி கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் சுபாஷ் சந்திரபோஸ் என்பவரை என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வேலம்மாள் மருத்துவமனை அருகே உள்ள காலி இடத்தில் பதுங்கியிருந்த சுபாஷ் சந்திரபோஸை பிடிக்க சென்ற போது போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த என்கவுண்ட்டர் நடவடிக்கையில் காவல்துறையினர் 2 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுபாஸ் சந்திரபோஸின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பிணவறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- மதுரையில் சமீபத்தில் நடந்த கிளாமர் காளி கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் சுபாஷ் சந்திரபோஸ் என்பவரை என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வேலம்மாள் மருத்துவமனை அருகே உள்ள காலி இடத்தில் பதுங்கியிருந்த சுபாஷ் சந்திரபோஸை பிடிக்க சென்ற போது போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த என்கவுண்ட்டர் நடவடிக்கையில் காவல்துறையினர் 2 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுபாஸ் சந்திரபோஸின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பிணவறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.