இந்திய வம்சாவளியினரின் புன்னகைக்கு மத்தியில் இலங்கையில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
- BIMSTEC உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் வெள்ளிக்கிழமை இலங்கையின் கொழும்பு சென்றடைந்த பிரதமர் மோடி, அதிபர் திசாநாயகவால் வரவேற்கப்படும் முதல் வெளிநாட்டுத் தலைவராவார். பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையின் உயரிய விருதான மித்ர விபூஷணா விருது வழங்கப்பட்டது. இலங்கையின் உயரிய விருதை வழங்கினார் அதிபர் அநுர குமார திசநாயக. மேலும் இரு நாடுகளுக்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- BIMSTEC உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் வெள்ளிக்கிழமை இலங்கையின் கொழும்பு சென்றடைந்த பிரதமர் மோடி, அதிபர் திசாநாயகவால் வரவேற்கப்படும் முதல் வெளிநாட்டுத் தலைவராவார். பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையின் உயரிய விருதான மித்ர விபூஷணா விருது வழங்கப்பட்டது. இலங்கையின் உயரிய விருதை வழங்கினார் அதிபர் அநுர குமார திசநாயக. மேலும் இரு நாடுகளுக்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.