'ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்பட வேண்டும்.. பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை காப்பற்றப்பட வேண்டும்' - அர்ஜுன் சம்பத்
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள், மேற்கு வங்கத்தில் தீவிரவாத தாக்குதலால் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, இந்து மக்கள் கட்சி சார்பில் கடலூர் பாடலீஸ்வரர் கோயிலில் பிராத்தனை நடத்தப்பட்டது. இதில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பங்கேற்று, ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்பட வேண்டும், பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை காப்பற்றப்பட வேண்டும் என்று உறுதிமொழி கூறி தீபத்தை ஏற்றி பிராத்தனை மேற்கொண்டார்.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள், மேற்கு வங்கத்தில் தீவிரவாத தாக்குதலால் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, இந்து மக்கள் கட்சி சார்பில் கடலூர் பாடலீஸ்வரர் கோயிலில் பிராத்தனை நடத்தப்பட்டது. இதில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பங்கேற்று, ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்பட வேண்டும், பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை காப்பற்றப்பட வேண்டும் என்று உறுதிமொழி கூறி தீபத்தை ஏற்றி பிராத்தனை மேற்கொண்டார்.