களைகட்டிய சிவராத்திரி.. 61 அடி பிரமாண்ட சிவ லிங்கத்திற்கு சிறப்பு பால் அபிஷேகம்..!
- மகா சிவராத்திரியை முன்னிட்டு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தப்பர் மகா காளீஸ்வரி கோயிலில் 61 அடி உயர சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிவலிங்கத்திற்கு வஸ்திரம் சாற்றப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
- மகா சிவராத்திரியை முன்னிட்டு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தப்பர் மகா காளீஸ்வரி கோயிலில் 61 அடி உயர சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிவலிங்கத்திற்கு வஸ்திரம் சாற்றப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.