சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..3 பேர் பலி! 3 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..3 பேர் பலி! 3 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..3 பேர் பலி! 3 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

Published Apr 26, 2025 07:15 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Apr 26, 2025 07:15 PM IST

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த பலரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிவிபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். மேலும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

More