உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோத்சவம்.. கருட வாகனத்தில் உற்சவர் வீதியுலா
- காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள புகழ் பெற்ற சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் வருடாந்திர பிரம்மோத்சவம் கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 13ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் காலை மற்றும் மாலையில் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. தினமும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதியுலா நடைபெறும் நிலையில், கருட வாகன சேவை மே 6ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்வின் வீடியோ காட்சிகளை இதோ
- காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள புகழ் பெற்ற சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் வருடாந்திர பிரம்மோத்சவம் கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 13ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் காலை மற்றும் மாலையில் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. தினமும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதியுலா நடைபெறும் நிலையில், கருட வாகன சேவை மே 6ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்வின் வீடியோ காட்சிகளை இதோ