Arun IPS: சென்னையில் செயின் பறிப்பு.. என்கவுன்ட்டர் நடந்தது எப்படி? - காவல் ஆணையர் அருண் விளக்கம்!
- சென்னையில் நேற்று காலை பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட ஜாஃபர் குலாம் தரமணி ரயில் நிலையத்தில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இந்தநிலையில், செயின் பறிப்பு கொள்ளையன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்துள்ளார்.
- சென்னையில் நேற்று காலை பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட ஜாஃபர் குலாம் தரமணி ரயில் நிலையத்தில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இந்தநிலையில், செயின் பறிப்பு கொள்ளையன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்துள்ளார்.