தொகுதியில் களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி.. கொங்கணாபுரத்தில் அதிமுக நீர், மோர் பந்தல் திறந்து வைத்தார்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  தொகுதியில் களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி.. கொங்கணாபுரத்தில் அதிமுக நீர், மோர் பந்தல் திறந்து வைத்தார்!

தொகுதியில் களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி.. கொங்கணாபுரத்தில் அதிமுக நீர், மோர் பந்தல் திறந்து வைத்தார்!

Published May 09, 2025 05:03 PM IST Stalin Navaneethakrishnan
Published May 09, 2025 05:03 PM IST

சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் பேருந்து நிலையம் பகுதியில், அதிமுக கொங்கணாபுரம் ஒன்றியம் மற்றும் பேரூர் கழகம் சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கலந்துகொண்டு திறந்து வைத்தார். தனது சொந்த தொகுதியான அப்பகுதியில், பொதுமக்களின் உடல் சூட்டை தடுக்கும் பொருட்களான நீர் மோர், இளநீர், நுங்கு, வெள்ளரி பிஞ்சு, தர்பூசணி உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.

More