தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Two Killed Fire Accident In Private Company In Chennai

சென்னை தனியார் நிறுவனத்தில் தீ விபத்து - இருவர் உயிரிழப்பு!

Divya Sekar HT Tamil
Jul 03, 2022 08:38 AM IST

சென்னை தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீ விபத்து
தீ விபத்து

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த தீ விபத்தில் சிக்கி கோபிநாத், சதீஷ் ஆகிய இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாலையில் ஏற்பட்ட இந்த திடீர் தீ மளமளவென அலுவலகம் முழுவதும் பரவியதில் 2 ஊழியர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்