தலைப்பு செய்திகள்: பள்ளிகள் மீண்டும் திறப்பு முதல் ஞானசேகரனுக்கு தண்டனை அறிவிப்பு வரை!
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு, அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கு தீர்ப்பு, மழை எச்சரிக்கை, திமுக பொதுக்குழு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தலைப்பு செய்திகள்: பள்ளிகள் மீண்டும் திறப்பு முதல் ஞானசேகரனுக்கு தண்டனை அறிவிப்பு வரை!
தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு, விடுமுறை முடிந்து பள்ளி திரும்பிய மாணவர்களுக்கு இன்றே நோட்டு, புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்க ஏற்பாடு.
2.ஞானசேகரனுக்கு இன்று தண்டனை அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு இன்று தண்டனை அறிவிப்பு.