பொங்கல் : தித்திக்கும் செய்தி மாணவர்களே; காலை உணவு திட்டத்தில் இனி ஒரு நாள் பொங்கல் ருசிக்கலாம்.
பொங்கல் : இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோருக்கு சமூகநல துறை ஆணையர் ஆர்.லில்லி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொங்கல் : தித்திக்கும் செய்தி மாணவர்களே; காலை உணவு திட்டத்தில் இனி ஒரு நாள் பொங்கல் ருசிக்கலாம்.
முதல்வரின் காலை உணவு திட்டத்தில் உப்புமாவுக்கு பதிலாக திங்கள்தோறும் பொங்கல் வழங்கப்படும்.
முதல்வரின் காலை உணவு திட்டத்தில் திங்கள்தோறும் உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் - சாம்பார் வழங்கப்படும் என்ற பேரவை அறிவிப்பை நடைமுறைப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு சமூக நலத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோருக்கு சமூகநல துறை ஆணையர் ஆர்.லில்லி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: