ஆப்ரேஷன் சிந்தூர்: இந்திய ராணுவம் குறித்து பேஸ்புக்கில் அவதூறு! வழக்கில் சிக்கிய சிறுத்தை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஆப்ரேஷன் சிந்தூர்: இந்திய ராணுவம் குறித்து பேஸ்புக்கில் அவதூறு! வழக்கில் சிக்கிய சிறுத்தை!

ஆப்ரேஷன் சிந்தூர்: இந்திய ராணுவம் குறித்து பேஸ்புக்கில் அவதூறு! வழக்கில் சிக்கிய சிறுத்தை!

Kathiravan V HT Tamil
Published May 10, 2025 09:45 AM IST

நெல்லை தச்சநல்லூர் மேலக்கரை பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் முருகன் கண்ணா, பேஸ்புக்கில் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், மத மோதலை தூண்டும் வகையிலும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவிட்டதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆப்ரேஷன் சிந்தூர்: இந்திய ராணுவம் குறித்து பேஸ்புக்கில் அவதூறு! வழக்கில் சிக்கிய சிறுத்தை!
ஆப்ரேஷன் சிந்தூர்: இந்திய ராணுவம் குறித்து பேஸ்புக்கில் அவதூறு! வழக்கில் சிக்கிய சிறுத்தை!

விசிக உறுப்பினர் மீது வழக்கு

நெல்லை தச்சநல்லூர் மேலக்கரை பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் முருகன் கண்ணா, பேஸ்புக்கில் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், மத மோதலை தூண்டும் வகையிலும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவிட்டதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் கண்காணிப்பு

நெல்லை மாநகர காவல்துறை, இந்தியா மற்றும் இந்திய ராணுவம் குறித்து அவதூறு பரப்பும் சமூக வலைதள பதிவுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. புகாரின் அடிப்படையில், முருகன் கண்ணா மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.