Trichy: ‘என்கவுண்டர் செய்ய திட்டமிடுகிறார்கள்..’ திருச்சியில் சீமான் சொன்ன பகீர் தகவல்!
Trichy: உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் யாரையாவது கைது செய்து என்கவுண்டர் செய்ய வேண்டும் என்கிற நிலையில் உள்ளார்கள். இது எந்த மாதிரியான சட்டம் ஒழுங்கு?

Trichy: ‘என்கவுண்டர் செய்ய திட்டமிடுகிறார்கள்..’ திருச்சியில் சீமான் சொன்ன பகீர் தகவல்!
Trichy: ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் கட்சிகள் கூட்டணி வைத்தால் மட்டும் முடியாது. மக்கள் மனதில் மாற்றம் வரவேண்டும், அவர்கள் முடிவெடுத்தால் தான் ஆட்சி மாற்றம் வரும் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சியில் பேட்டியளித்துள்ளார்.
திருச்சி சரக டிஐஜி வருண் குமார் தாக்கல் செய்த வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகினார். வழக்கு விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான்,