VHP rally case: விஎச்பி பேரணி மனு: வேறு நீதிபதிக்கு மாற்றிய ஜி.ஆர்.சுவாமிநாதன்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vhp Rally Case: விஎச்பி பேரணி மனு: வேறு நீதிபதிக்கு மாற்றிய ஜி.ஆர்.சுவாமிநாதன்!

VHP rally case: விஎச்பி பேரணி மனு: வேறு நீதிபதிக்கு மாற்றிய ஜி.ஆர்.சுவாமிநாதன்!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Dec 22, 2022 01:22 PM IST

விசுவ இந்து பரிசித் சார்பில் தென் மாவட்டங்களில் பேரணி நடத்த அனுமதி கோரிய வழக்கில், விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றி நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்துக்கு அனுமதி கோரிய விஸ்வ இந்து பரிசித் வழக்கில் வேறு நீதிபதிக்கு மாற்றி உத்தரவு
தமிழகத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்துக்கு அனுமதி கோரிய விஸ்வ இந்து பரிசித் வழக்கில் வேறு நீதிபதிக்கு மாற்றி உத்தரவு

ஆனால் இந்த பேரணிக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. எனவே விழிப்புணர்வு பேரணி நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு எனது விசாரணையின் வரம்புக்கு உட்பட்டது அல்ல. எனவே இந்த வழக்கை விசாரணை செய்யக்கூடிய நீதிபதியின் விசாரனைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

Whats_app_banner

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.