தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Mhc Madurai Bench Judges Congrats Lawyers For Completing 6,300 Cases In Three Months

மூன்று 3 மாதங்களில் 6,300 வழக்குகள் முடித்து வைப்பு - நீதிபதிகள் பாராட்டு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 01, 2022 01:20 PM IST

செப்டம்பர் முதல் நவம்பர் வரையில் கடந்த 3 மாதங்களில் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் 6,300 வழக்குகளை விசாரித்து முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மூன்று மாதங்களில் 6300 வழக்குகள் முடித்ததற்கு நீதிபதிகள் பாராட்டு
உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மூன்று மாதங்களில் 6300 வழக்குகள் முடித்ததற்கு நீதிபதிகள் பாராட்டு

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த 3 மாதங்களில், 6,300 வழக்குகளை விசாரித்து முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்கங்கள், அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டுகளை நீதிபதிகள் தெரிவித்தனர்.

உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குகளை முடிப்பதற்கு வழக்கறிஞர்களின் செயல்பாடு பாராட்டுக்குரியது. என நீதிபதிகள் தெரிவித்தனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்