‘மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்’ ஜூலை 7 முதல் பிரசாரத்தை தொடங்கும் இபிஎஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்’ ஜூலை 7 முதல் பிரசாரத்தை தொடங்கும் இபிஎஸ்!

‘மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்’ ஜூலை 7 முதல் பிரசாரத்தை தொடங்கும் இபிஎஸ்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Jun 27, 2025 06:49 PM IST

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்கிற பெயரில் பிரசாரத்தை தொடங்குகிறார்.

‘மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்’ ஜூலை 7 முதல் பிரசாரத்தை தொடங்கும் இபிஎஸ்!
‘மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்’ ஜூலை 7 முதல் பிரசாரத்தை தொடங்கும் இபிஎஸ்!

அதன் பின் ஜூலை 8 ம் தேதி, கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கோவை வடக்கு மற்றும் கோவை தெற்கு தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

அதே போல, ஜூன்10 ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் தொகுதி, விக்கிரவாண்டி தொகுதி, திண்டிவனம் தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் பயண முழு விபரம் இதோ:

அதனைத் தொடர்ந்து, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.