AIADMK : ‘அதிமுக பொதுச் செயலாளர் பதவி விசாரணை’ தேர்தல் ஆணையத்திற்கு இடைக்காலத் தடை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Aiadmk : ‘அதிமுக பொதுச் செயலாளர் பதவி விசாரணை’ தேர்தல் ஆணையத்திற்கு இடைக்காலத் தடை!

AIADMK : ‘அதிமுக பொதுச் செயலாளர் பதவி விசாரணை’ தேர்தல் ஆணையத்திற்கு இடைக்காலத் தடை!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 09, 2025 11:49 AM IST

AIADMK : நீதிமன்ற வழக்கு விசாரணையில் இருக்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் நடத்துவதைத் தடுக்கக் கோரி அதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இல் ரிட் மனுக்களை தாக்கல் செய்தார்.

AIADMK Symbol : ‘இரட்டை இலை தொடர்பான முடிவுக்குத் தடை’ இபிஎஸ் மனு மீது உயர்நீதிமன்றம் உத்தரவு!
AIADMK Symbol : ‘இரட்டை இலை தொடர்பான முடிவுக்குத் தடை’ இபிஎஸ் மனு மீது உயர்நீதிமன்றம் உத்தரவு!

ரவீந்திரநாத் மற்றும் கே.சி.பழனிசாமி ஆகியோரின் கோரிக்கைகளின் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம், நீதிமன்ற வழக்கு விசாரணையில் இருக்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் நடவடிக்கையைத் தடுக்கக் கோரி அதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்தார்.

அதை விசாரித்த நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்த நிலையில், ஜனவரி 20ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.