’முல்லை பெரியாறு அணையால் கேரள மக்களின் உயிருக்கு ஆபத்து!’ உச்சநீதிமன்றத்தில் பினராயி விஜயன் அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
அணை பலவீனமாக இருப்பதாகவும், கேரள மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளது. இந்த பிரமாண பத்திரத்தில், புதிய அணை கட்டுவதே இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என கேரள அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது

’முல்லை பெரியாறு அணையால் கேரள மக்களின் உயிருக்கு ஆபத்து!’ உச்சநீதிமன்றத்தில் பினராயி விஜயன் அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாகவும், இதனால் கேரள மக்களின் உயிறுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாகவும் கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து உள்ளது.
புதிய அணைய்தான் ஒரே தீர்வு
முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், அணை பலவீனமாக இருப்பதாகவும், கேரள மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளது. இந்த பிரமாண பத்திரத்தில், புதிய அணை கட்டுவதே இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என கேரள அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.