மிதுன ராசி பலன்: இந்த வருஷத்துல பணத்தில் வாழும் ராசிகள்.. குரு பெயர்ச்சி பலன்கள்.. யாருப்பா அது?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மிதுன ராசி பலன்: இந்த வருஷத்துல பணத்தில் வாழும் ராசிகள்.. குரு பெயர்ச்சி பலன்கள்.. யாருப்பா அது?

மிதுன ராசி பலன்: இந்த வருஷத்துல பணத்தில் வாழும் ராசிகள்.. குரு பெயர்ச்சி பலன்கள்.. யாருப்பா அது?

Published Mar 21, 2025 06:00 AM IST Suriyakumar Jayabalan
Published Mar 21, 2025 06:00 AM IST

  • Lord Guru: குரு பகவானின் மிதுன ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு பணக்கார யோகத்தை கொடுக்கப் போவதாக கணிக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல ஒரு ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார்.

(1 / 6)

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல ஒரு ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார்.

இந்த 2025 ஆம் ஆண்டு குருபகவான் தனது இடத்தை மாற்றுகின்றார். குருபகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் குரு பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு செல்கிறார். அதற்கு பிறகு ஒரு ஆண்டு காலம் குரு பகவானின் ஆசிர்வாதம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

(2 / 6)

இந்த 2025 ஆம் ஆண்டு குருபகவான் தனது இடத்தை மாற்றுகின்றார். குருபகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் குரு பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு செல்கிறார். அதற்கு பிறகு ஒரு ஆண்டு காலம் குரு பகவானின் ஆசிர்வாதம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இருப்பினும் குரு பகவானின் மிதுன ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு பணக்கார யோகத்தை கொடுக்கப் போவதாக கணிக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

இருப்பினும் குரு பகவானின் மிதுன ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு பணக்கார யோகத்தை கொடுக்கப் போவதாக கணிக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சிம்ம ராசி: குருபகவானின் மிதுன ராசி பயணம் இந்த 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு பண யோகத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

(4 / 6)

சிம்ம ராசி: குருபகவானின் மிதுன ராசி பயணம் இந்த 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு பண யோகத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

மிதுன ராசி: குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை கொடுக்கும் என கூறப்படுகிறது. உடல் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல செய்திகள் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது.

(5 / 6)

மிதுன ராசி: குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை கொடுக்கும் என கூறப்படுகிறது. உடல் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல செய்திகள் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது.

ரிஷப ராசி: குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போவதாக கணிக்கப்பட்டுள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(6 / 6)

ரிஷப ராசி: குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போவதாக கணிக்கப்பட்டுள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்