அடுத்தடுத்து பெயர்ச்சியாகும் புதன் பகவான்.. லாபத்தை பன்மடங்கு பெற்று அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  அடுத்தடுத்து பெயர்ச்சியாகும் புதன் பகவான்.. லாபத்தை பன்மடங்கு பெற்று அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்

அடுத்தடுத்து பெயர்ச்சியாகும் புதன் பகவான்.. லாபத்தை பன்மடங்கு பெற்று அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்

Published Apr 20, 2025 05:07 PM IST Marimuthu M
Published Apr 20, 2025 05:07 PM IST

  • புதன் பெயர்ச்சி: மே 7ஆம் தேதி மற்றும் மே 23ஆம் தேதி, புதன் பகவான் அடுத்தடுத்த ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார். மே மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.-

மே மாதத்தில் புதன் பகவான் இரண்டு முறை சஞ்சரிப்பதால் கிடைக்கும் நன்மைகள்: வரும் மே மாதத்தில் புதன் பகவான் இரண்டு முறை ராசிகளை மாற்றுகிறார். செல்வம், வணிகம், பேச்சு மற்றும் புத்திசாலித்தனத்தை கொண்டு வரும் புதனின் பெயர்ச்சி நான்கு ராசிக்காரர்களுக்கும் அதிக நன்மைகளை செய்ய இருக்கிறது.

(1 / 7)

மே மாதத்தில் புதன் பகவான் இரண்டு முறை சஞ்சரிப்பதால் கிடைக்கும் நன்மைகள்: வரும் மே மாதத்தில் புதன் பகவான் இரண்டு முறை ராசிகளை மாற்றுகிறார். செல்வம், வணிகம், பேச்சு மற்றும் புத்திசாலித்தனத்தை கொண்டு வரும் புதனின் பெயர்ச்சி நான்கு ராசிக்காரர்களுக்கும் அதிக நன்மைகளை செய்ய இருக்கிறது.

வரும் மே 7ஆம் தேதி புதன் பகவான் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதனைத் தொடர்ந்து வரும் மே 23 ஆம் தேதி, அவர் மேஷ ராசியை விட்டு வெளியேறி ரிஷப ராசிக்குச் செல்கிறார். மே மாதத்தில் புதன் இரண்டு முறை ராசி மாறுவதால் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும், சில ராசிக்காரர்களுக்குத் தீமையும் கிடைக்கும்.புதனின் பெயர்ச்சி நான்கு ராசிக்காரர்களுக்கு, அதிக நன்மைகளை மே மாதத்தில் கொண்டு வரும். இந்த ராசிகளில் உங்கள் ராசி இருக்கிறதா என்று பாருங்கள்

(2 / 7)

வரும் மே 7ஆம் தேதி புதன் பகவான் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதனைத் தொடர்ந்து வரும் மே 23 ஆம் தேதி, அவர் மேஷ ராசியை விட்டு வெளியேறி ரிஷப ராசிக்குச் செல்கிறார். மே மாதத்தில் புதன் இரண்டு முறை ராசி மாறுவதால் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும், சில ராசிக்காரர்களுக்குத் தீமையும் கிடைக்கும்.

புதனின் பெயர்ச்சி நான்கு ராசிக்காரர்களுக்கு, அதிக நன்மைகளை மே மாதத்தில் கொண்டு வரும். இந்த ராசிகளில் உங்கள் ராசி இருக்கிறதா என்று பாருங்கள்

மேஷம்:மேஷ ராசியில் புதன் பெயர்ச்சி அடைவதால், இரு மடங்கு நன்மை ஏற்படும். இந்த ராசிக்காரர்களுக்கு சடே சதியினால் ஏற்படும் இழப்புகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மாதத்தின் இரண்டாம் பாதி நன்றாக இருக்கும். தொழிலில் லாபம் ஏற்படும். புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது நன்மை பயக்கும். ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருந்தால், பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது

(3 / 7)

மேஷம்:

மேஷ ராசியில் புதன் பெயர்ச்சி அடைவதால், இரு மடங்கு நன்மை ஏற்படும். இந்த ராசிக்காரர்களுக்கு சடே சதியினால் ஏற்படும் இழப்புகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மாதத்தின் இரண்டாம் பாதி நன்றாக இருக்கும். தொழிலில் லாபம் ஏற்படும். புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது நன்மை பயக்கும். ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருந்தால், பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது

ரிஷபம்:புதனின் பெயர்ச்சியால், ரிஷப ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் ஏற்படும். குறிப்பாக ரிஷப ராசிக்காரர்களுக்கு, ஆளுமை மேம்படும். உங்களுக்கு பதவி உயர்வு, விரும்பிய பதவி மற்றும் பணம் கிடைக்கும். தொழிலிலும் வளர்ச்சி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வெகுநாட்களாக வரன் பார்த்து வரும் நபர்களுக்கு இந்த காலகட்டத்தில் திருமணம் நடக்கலாம்.

(4 / 7)

ரிஷபம்:

புதனின் பெயர்ச்சியால், ரிஷப ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் ஏற்படும். குறிப்பாக ரிஷப ராசிக்காரர்களுக்கு, ஆளுமை மேம்படும். உங்களுக்கு பதவி உயர்வு, விரும்பிய பதவி மற்றும் பணம் கிடைக்கும். தொழிலிலும் வளர்ச்சி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வெகுநாட்களாக வரன் பார்த்து வரும் நபர்களுக்கு இந்த காலகட்டத்தில் திருமணம் நடக்கலாம்.

கடகம்:புதனின் பெயர்ச்சியால், கடக ராசியினர் பல வழிகளில் பயனடைவார்கள். குறிப்பாக வேலை மற்றும் வியாபாரத்தில் கடக ராசியினருக்கு லாபம் இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக, நஷ்டம் அடைந்த கடக ராசியினருக்கு வருமானம் அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கவும் இது ஒரு நல்ல நேரம். இந்த காலகட்டத்தைக் கடக ராசியினர் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

(5 / 7)

கடகம்:

புதனின் பெயர்ச்சியால், கடக ராசியினர் பல வழிகளில் பயனடைவார்கள். குறிப்பாக வேலை மற்றும் வியாபாரத்தில் கடக ராசியினருக்கு லாபம் இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக, நஷ்டம் அடைந்த கடக ராசியினருக்கு வருமானம் அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கவும் இது ஒரு நல்ல நேரம். இந்த காலகட்டத்தைக் கடக ராசியினர் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

கும்பம்:புதன் பகவான் இரண்டு முறை ராசி மாறுவதால், கும்ப ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகள் ஏற்படும். கும்ப ராசியினருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சம்பள உயர்வுக்கான வாய்ப்புகளும் உள்ளன. இடமாற்றங்களுக்கான பரிந்துரைகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. கும்ப ராசிக்காரர்களின் நிறைவேறாத ஆசைகளும் விருப்பங்களும் நிறைவேறும். இது வியாபாரத்திலும் லாபத்தைக் கொண்டு வருகிறது. குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

(6 / 7)

கும்பம்:

புதன் பகவான் இரண்டு முறை ராசி மாறுவதால், கும்ப ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகள் ஏற்படும். கும்ப ராசியினருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சம்பள உயர்வுக்கான வாய்ப்புகளும் உள்ளன. இடமாற்றங்களுக்கான பரிந்துரைகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. கும்ப ராசிக்காரர்களின் நிறைவேறாத ஆசைகளும் விருப்பங்களும் நிறைவேறும். இது வியாபாரத்திலும் லாபத்தைக் கொண்டு வருகிறது. குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(7 / 7)

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Marimuthu M

TwittereMail
ம.மாரிமுத்து, சீஃப் கன்டென்ட் எடிட்டராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 11+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, சினிமா, ஜோதிடம், லைஃப்ஸ்டைல், தேசம்-உலகம், கிரிக்கெட் உள்ளிட்டப் பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் கட்டுரைகளை எழுதி வருகிறார். சிவகங்கையிலுள்ள பண்ணை பொறியியல் கல்லூரியில் எம்.இ- ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் மற்றும் தென்காசி - புளியங்குடியிலுள்ள எஸ்.வி.சி.பொறியியல் கல்லூரியில் பி.இ - சிவில் இன்ஜினியரிங்கும் படித்திருக்கிறார். விகடன், மின்னம்பலம்,காவேரி நியூஸ் டிவி, நியூஸ்ஜே டிவி, ஈடிவி பாரத் ஆகிய ஊடகங்களைத் தொடர்ந்து 2023 ஆகஸ்ட் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விகடனின் தலைசிறந்த மாணவப்பத்திரிகையாளர் 2014-15ஆக விருதுபெற்றவர். இவரது சொந்த ஊர் வடுகபட்டி, தேனி மாவட்டம் ஆகும்.

மற்ற கேலரிக்கள்