கொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன் புதன் சேர்க்கை.. விடாமல் பணமழை கொட்டப் போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன் புதன் சேர்க்கை.. விடாமல் பணமழை கொட்டப் போகும் ராசிகள்

கொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன் புதன் சேர்க்கை.. விடாமல் பணமழை கொட்டப் போகும் ராசிகள்

Published Apr 26, 2025 06:30 AM IST Suriyakumar Jayabalan
Published Apr 26, 2025 06:30 AM IST

சுக்கிரன் புதன் சேர்ந்து உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார யோகத்தை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள் இது 12 ராசிகளுக்கும். கிரகங்கள் மாறும் பொழுது சில வேலைகளில் மற்ற கிரகங்களோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும் அப்போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். இந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது.

(1 / 6)

ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள் இது 12 ராசிகளுக்கும். கிரகங்கள் மாறும் பொழுது சில வேலைகளில் மற்ற கிரகங்களோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும் அப்போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். இந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடிய புதன் பகவான் மே மாதம் ஏழாம் தேதி அன்று மேஷ ராசிக்கு செல்கின்றார். அதன் பின்னர் ஆடம்பர நாயகனாக விளங்கக்கூடிய சுக்கிரன் மே 31ஆம் தேதி அன்று மேஷ ராசிக்கு செல்கின்றார்.

(2 / 6)

அந்த வகையில் நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடிய புதன் பகவான் மே மாதம் ஏழாம் தேதி அன்று மேஷ ராசிக்கு செல்கின்றார். அதன் பின்னர் ஆடம்பர நாயகனாக விளங்கக்கூடிய சுக்கிரன் மே 31ஆம் தேதி அன்று மேஷ ராசிக்கு செல்கின்றார்.

இந்நிலையில் மேஷ ராசியில் புதன் மற்றும் சுக்கிரன் ஒன்று சேர உள்ளனர். இதனால் லட்சுமி நாராயண யோகம் உருவாக உள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுக்கிரன் புதன் சேர்ந்து உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார யோகத்தை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

(3 / 6)

இந்நிலையில் மேஷ ராசியில் புதன் மற்றும் சுக்கிரன் ஒன்று சேர உள்ளனர். இதனால் லட்சுமி நாராயண யோகம் உருவாக உள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுக்கிரன் புதன் சேர்ந்து உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார யோகத்தை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

கடக ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் சுக்கிரன் உருவாக்கிய லட்சுமி நாராயண யோகம் உருவாக உள்ளது. இதனால் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

(4 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் சுக்கிரன் உருவாக்கிய லட்சுமி நாராயண யோகம் உருவாக உள்ளது. இதனால் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

மீன ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாக உள்ளது. இதனால் உங்களுக்கு திடீர் நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

(5 / 6)

மீன ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாக உள்ளது. இதனால் உங்களுக்கு திடீர் நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

மகர ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாக உள்ளது. இதனால் உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் தேடி வரும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

(6 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாக உள்ளது. இதனால் உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் தேடி வரும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்