அரசாணிக்கால் என்றால் என்ன? திருமணத்தின் போது மேடையில் நடுவது எதனால் தெரியுமா?
திருமணத்தில் முன்னோர்கள் தொடங்கி வைத்த அரசாணிக்கால் நடுவதன் பலன் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
(2 / 4)
திருமணத்தின் போது மேடையில் அரசாணிக்கால் நடுவது எதனால் என பலருக்கும் தெரியாமல் இருந்து இருக்கலாம். ஆனால் முன்னோர்கள் அதை நடைமுறைக்கு கொண்டு வந்ததற்கு பின்னல் பெரிய காரணம் இருக்கிறது.
(3 / 4)
அரச மரத்தின் அடியில் பிரம்மாவும், நடு பகுதியில் மகா விஷ்ணுவும், உச்சியில் பரமேஸ்வரனும் வசிக்கிறார்கள். இவர்களை திருமணத்திற்கு வர வைக்கவே அரசாணிக்கால் நட்டு வைக்கிறார்கள்.
மற்ற கேலரிக்கள்