Visuvavasu Varudam : ராஜாவாக வரும் சூரியன்.. ஆற்காடு பஞ்சாங்கத்தின் பகீர் கணிப்பு!
- விசுவாவசு ஆண்டு ஏப்ரல் 14 ம் தேதி பிறக்கப் போகிறது. பல இயற்கை பேரழிவுகள், எச்சரிக்கைகளை முன்கூட்டியே கணித்த, ஆற்காடு சீதாரமய்யர் எழுதிய ஆற்காடு பஞ்சாங்கத்தின் படி, விசுவாவசு வருடம் எப்படி இருக்கப் போகிறது? சூரிய பகவானால் நாம் சந்திக்கப் போவது என்ன?
- விசுவாவசு ஆண்டு ஏப்ரல் 14 ம் தேதி பிறக்கப் போகிறது. பல இயற்கை பேரழிவுகள், எச்சரிக்கைகளை முன்கூட்டியே கணித்த, ஆற்காடு சீதாரமய்யர் எழுதிய ஆற்காடு பஞ்சாங்கத்தின் படி, விசுவாவசு வருடம் எப்படி இருக்கப் போகிறது? சூரிய பகவானால் நாம் சந்திக்கப் போவது என்ன?
(1 / 6)
விசுவாவசு தமிழ் புத்தாண்டு பிறக்கும் காலகட்டத்தில், சூரிய பகவான் ராஜாவாக வருவதால், எங்கும் அனல் காற்று வீசும். வெப்ப நிலை அதிகரிக்கும். தண்ணீர் பிரச்னை உண்டாகும்.
(2 / 6)
கனமழை பெய்தாலும், வெள்ளமாய் நீர் ஓடினாலும், கோடையில் கடும் வறட்சியை, தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்க நேரிடும் என்கிறது ஆற்காடு பஞ்சாகம்
(Pexel)(3 / 6)
சித்தா, ஆயுர்வேதத்தின் தேவை அதிகமாகும். மக்களுக்கு தீராத விஷக்காய்ச்சல் உண்டாகும். புதிய மருத்துவத்தை மக்கள் தேடுவார்கள்.
(Pexel)(4 / 6)
தொழில்துறையில் பெண்களின் முன்னேற்றம் அதிகரிக்கும். போலி மருத்துவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள்.
(Pexel)(5 / 6)
வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவுக்கு வரும். தொழில் வளம் அதிகரிக்கும். பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்
(Pexel)மற்ற கேலரிக்கள்