Visuvavasu Varudam : விசுவாவசு தமிழ் புத்தாண்டின் பொது பலன்கள்.. ஆற்காடு பஞ்சாங்கம் சொல்வது என்ன?
- விசுவாவசு ஆண்டு ஏப்ரல் 14 ம் தேதி பிறக்கப் போகிறது. பல இயற்கை பேரழிவுகள், எச்சரிக்கைகளை முன்கூட்டியே கணித்த, ஆற்காடு சீதாரமய்யர் எழுதிய ஆற்காடு பஞ்சாங்கத்தின் படி, விசுவாவசு வருடம் எப்படி இருக்கப் போகிறது? அதன் பொது பலன்கள் இதோ
- விசுவாவசு ஆண்டு ஏப்ரல் 14 ம் தேதி பிறக்கப் போகிறது. பல இயற்கை பேரழிவுகள், எச்சரிக்கைகளை முன்கூட்டியே கணித்த, ஆற்காடு சீதாரமய்யர் எழுதிய ஆற்காடு பஞ்சாங்கத்தின் படி, விசுவாவசு வருடம் எப்படி இருக்கப் போகிறது? அதன் பொது பலன்கள் இதோ
(1 / 8)
‘விசுவாவசு வருடம் வேள்ளாண்மை யேறும்
பசு ஆடு மழை பலிக்கும்- சிசுநாசம்
மற்றையரோ வாழ்வார்கள் மாதவங்கண் மீறுமே
உற்றுலகி னல்மழை யுண்டு’ என்று இடைக்காடர் சித்தர், வெண்பா பாடலில் பாடியுள்ளார். அப்படியென்றால் அதற்கு அர்த்தம் என்ன?
(2 / 8)
இந்த ஆண்டின் ஆதாயம் 65, விரயம் 59, லாபம் 6 என்று ஆற்காடு பஞ்சாகத்தில் கணிக்கப்பட்டுள்ளது. உலகின் உணவு உற்பத்தி மிக அதிக அளவில் குறையும். அணுஆயுத உற்பத்தி அதிகரிக்கும்.
(Pexel)(3 / 8)
இரும்பு, எஃகு தடவாளங்களின் உற்பத்தி அதிகரிக்கும். விமான போக்குவரத்தில் பல அதிநவீன மாற்றங்களை ஏற்படுத்தும். எரிவாறு உற்பத்தியும் அதன் விலையும் அதிகரிக்கும்.
(4 / 8)
மருத்துவத்தில் இந்தியா தனித்தன்மையை எட்டும். மழை அதிகம் பெய்யும். இருப்பினும், குடிநீர் பற்றாக்குறை, தேவை அதிகரிக்கும். அடிக்கடி மின்தடை ஏற்படும். போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும்.
(Pexel)(5 / 8)
புதிய வகை வாகனங்கள் புழக்கத்தில் வரும். தானியியங்கி வாகனங்களின் உற்பத்தி அதிகரித்து, பயன்பாட்டிற்கு வரும். குற்றங்கள் அதிகரிக்கும்.
(Pexel)(6 / 8)
கோயில் சொத்துக்கள் மீட்கப்படும். ஆன்மிக வளர்ச்சி அதிகரித்தாலும், ஆன்மிகத்தில் இருப்பவர்களுக்கு பலத் தொல்லைகள் உண்டாகும்.
(Pexel)(7 / 8)
அறநிலையத் துறையில் நிறைய கட்டுப்பாடுகள் உண்டாகும். கால்நடைகள் அதிகரிக்கும், நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தப்படும்.
(Pexel)மற்ற கேலரிக்கள்