விஜய்: நண்பர்களால் அமைந்த மீட்டிங்.. முடிவெடுத்த விஜய்.. ஓரம் போன எஸ்ஏசி.. ‘ப்ரியமுடன்’ உருவான கதை தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  விஜய்: நண்பர்களால் அமைந்த மீட்டிங்.. முடிவெடுத்த விஜய்.. ஓரம் போன எஸ்ஏசி.. ‘ப்ரியமுடன்’ உருவான கதை தெரியுமா?

விஜய்: நண்பர்களால் அமைந்த மீட்டிங்.. முடிவெடுத்த விஜய்.. ஓரம் போன எஸ்ஏசி.. ‘ப்ரியமுடன்’ உருவான கதை தெரியுமா?

Published Mar 01, 2025 08:01 AM IST Kalyani Pandiyan S
Published Mar 01, 2025 08:01 AM IST

விஜய்: அங்கே அவரே எனக்கு சேர் போட்டு கொடுத்து, கதையை சொல்லச் சொன்னார். நான் கதை சொல்லும் முன்னர் அவரிடம் ஒரு கண்டிஷன் போட்டேன். அது என்னவென்றால், நான் கதையின் முதல் பாதியை சொல்கிறேன். உங்களுக்கு கதை பிடித்திருந்தால் நான் இரண்டாம் பாதியை சொல்கிறேன் என்று சொன்னேன். - வின்சென்ட் செல்வா 

Thalapathy Vijay: முதல் சந்திப்பிலேயே விஜய் தனக்கு படவாய்ப்பை கொடுத்த நெகிழ்வான தருணம் குறித்து இயக்குநர் வின்சென்ட் செல்வா டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார். அந்த பேட்டியை பார்க்கலாம். விஜய்க்கு சென்ற ஒன்லைன் அதில் அவர் பேசும் போது, ' விஜய் நண்பர்களுடன் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது. அது விளம்பரப் படங்களை இயக்கும் பொழுது, எனக்கு கிடைத்தது. ஒரு நாள் அவர்களிடம் நான்  ‘பிரியமுடன்’ கதைக்கான ஒன்லைனை சாதரணமாக சொன்னேன். அது அவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர்கள் உடனே இதை விஜயிடம் சொன்னால், சரியாக இருக்கும், நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். நீ தயாராக இரு என்று கூறிவிட்டனர்.

(1 / 6)

Thalapathy Vijay: முதல் சந்திப்பிலேயே விஜய் தனக்கு படவாய்ப்பை கொடுத்த நெகிழ்வான தருணம் குறித்து இயக்குநர் வின்சென்ட் செல்வா டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார். அந்த பேட்டியை பார்க்கலாம். 

விஜய்க்கு சென்ற ஒன்லைன் 

அதில் அவர் பேசும் போது, ' விஜய் நண்பர்களுடன் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது. அது விளம்பரப் படங்களை இயக்கும் பொழுது, எனக்கு கிடைத்தது. ஒரு நாள் அவர்களிடம் நான்  ‘பிரியமுடன்’ கதைக்கான ஒன்லைனை சாதரணமாக சொன்னேன். அது அவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர்கள் உடனே இதை விஜயிடம் சொன்னால், சரியாக இருக்கும், நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். நீ தயாராக இரு என்று கூறிவிட்டனர்.

விஜயிடமும் நீ கண்டிப்பாக வின்சென்ட் செல்வாவின் கதையை கேட்க வேண்டும் என்று கூறியதால், விஜயும் அப்படி என்ன சுவாரசியமான கதை என்று என்னிடம் கதை கேட்பதற்கு சம்மதம் தெரிவித்தார். விஜயிடம் கதை சொல்ல மாடிக்கு செல்லுமாறு கூறினார்கள். நானும் சென்றேன். 

(2 / 6)

விஜயிடமும் நீ கண்டிப்பாக வின்சென்ட் செல்வாவின் கதையை கேட்க வேண்டும் என்று கூறியதால், விஜயும் அப்படி என்ன சுவாரசியமான கதை என்று என்னிடம் கதை கேட்பதற்கு சம்மதம் தெரிவித்தார். விஜயிடம் கதை சொல்ல மாடிக்கு செல்லுமாறு கூறினார்கள். நானும் சென்றேன். 

கண்டிஷன் போட்டேன்அங்கே அவரே எனக்கு சேர் போட்டு கொடுத்து, கதையை சொல்லச் சொன்னார். நான் கதை சொல்லும் முன்னர் அவரிடம் ஒரு கண்டிஷன் போட்டேன். அது என்னவென்றால், நான் கதையின் முதல் பாதியை சொல்கிறேன். உங்களுக்கு கதை பிடித்திருந்தால் நான் இரண்டாம் பாதியை சொல்கிறேன் என்று சொன்னேன்.

(3 / 6)

கண்டிஷன் போட்டேன்

அங்கே அவரே எனக்கு சேர் போட்டு கொடுத்து, கதையை சொல்லச் சொன்னார். நான் கதை சொல்லும் முன்னர் அவரிடம் ஒரு கண்டிஷன் போட்டேன். அது என்னவென்றால், நான் கதையின் முதல் பாதியை சொல்கிறேன். உங்களுக்கு கதை பிடித்திருந்தால் நான் இரண்டாம் பாதியை சொல்கிறேன் என்று சொன்னேன்.

உடனே, விஜய் ஒருவேளை எனக்கு கதை பிடித்திருந்தால், என்னை வைத்து நீ படம் செய்ய வேண்டும் என்று கண்டிஷன் போட்டார். 

(4 / 6)

உடனே, விஜய் ஒருவேளை எனக்கு கதை பிடித்திருந்தால், என்னை வைத்து நீ படம் செய்ய வேண்டும் என்று கண்டிஷன் போட்டார். 

நான் கதை சொல்லி இரண்டு நிமிடம் ஆகி இருக்கும். விஜய் மேற்கொண்டு சொல் என்றார்.சிறிது நேரம் கதை சொன்னேன் மேற்கொண்டு சொல் என்றார். மேலும் சொன்னேன். கதையை சொன்னேன். தொடர்ந்து நான் தேசிய விருது பெற்ற என்னுடைய குறும்படத்தையும் விஜய்யிடம் காண்பித்தேன். அது அவருக்கு மிகவும் பிடித்து விட்டது

(5 / 6)

நான் கதை சொல்லி இரண்டு நிமிடம் ஆகி இருக்கும். விஜய் மேற்கொண்டு சொல் என்றார்.

சிறிது நேரம் கதை சொன்னேன் மேற்கொண்டு சொல் என்றார். மேலும் சொன்னேன். கதையை சொன்னேன். தொடர்ந்து நான் தேசிய விருது பெற்ற என்னுடைய குறும்படத்தையும் விஜய்யிடம் காண்பித்தேன். அது அவருக்கு மிகவும் பிடித்து விட்டது

விஜய் கொடுத்த ஆதரவுஇந்த நிலையில் அவர் உடனடியாக அந்தக்கதையை படமாக்கலாம் என்று கூறிவிட்டார். ஆனால் அப்போது அவர் கிட்டத்தட்ட 7 திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஓரம் போன அப்பாஅதில் ஒரு படத்தை விஜயின் அப்பாவான எஸ் ஏ சி டைரக்ட் செய்வதாக இருந்தது. அடுத்த நாள் கம்போசிங் செல்லலாம் என்று முடிவு எடுத்து இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அந்தப் படத்தின் அனைத்து கமிட்மெண்டுகளையும் கேன்சல் செய்து எனக்கு அந்த வாய்ப்பை கொடுத்தார்.’ என்று பேசினார்.

(6 / 6)

விஜய் கொடுத்த ஆதரவு

இந்த நிலையில் அவர் உடனடியாக அந்தக்கதையை படமாக்கலாம் என்று கூறிவிட்டார். ஆனால் அப்போது அவர் கிட்டத்தட்ட 7 திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். 

ஓரம் போன அப்பா

அதில் ஒரு படத்தை விஜயின் அப்பாவான எஸ் ஏ சி டைரக்ட் செய்வதாக இருந்தது. அடுத்த நாள் கம்போசிங் செல்லலாம் என்று முடிவு எடுத்து இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அந்தப் படத்தின் அனைத்து கமிட்மெண்டுகளையும் கேன்சல் செய்து எனக்கு அந்த வாய்ப்பை கொடுத்தார்.’ என்று பேசினார்.

Kalyani Pandiyan S

TwittereMail
சு. கல்யாணி பாண்டியன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். 7 வருடங்களுக்கு மேலாக, காட்சி ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். அண்ணா பல்கலைகழகத்தில் பி இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்திருக்கும் இவர், மூன் டிவி, புதியதலைமுறை, ஏபிபி நாடு உள்ளிட்ட செய்தி நிறுவனங்களை தொடர்ந்து கடந்த 2023 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்