‘ஜாமின் கிடைத்த மறுநாளே அமைச்சர் பதவியா?’ செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.. மீண்டும் சிக்கலா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ‘ஜாமின் கிடைத்த மறுநாளே அமைச்சர் பதவியா?’ செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.. மீண்டும் சிக்கலா?

‘ஜாமின் கிடைத்த மறுநாளே அமைச்சர் பதவியா?’ செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.. மீண்டும் சிக்கலா?

Published Dec 02, 2024 12:10 PM IST Stalin Navaneethakrishnan
Published Dec 02, 2024 12:10 PM IST

  • ஜாமின் கிடைத்த மறுநாளே செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்றதால், அவர் மீதான வழக்கு விசாரணை பாதிக்க வாய்ப்பிருப்பதாக தாக்கல் செய்த மனுவில், நீதிபதிகள் பரபரப்பான உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதோ அது தொடர்பான முழுத் தகவல்!

ஜாமின் கிடைத்த மறுநாளே அமைச்சர் பொறுப்பு ஏற்றது ஏன்? என அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

(1 / 6)

ஜாமின் கிடைத்த மறுநாளே அமைச்சர் பொறுப்பு ஏற்றது ஏன்? என அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

சிறையில் இருந்து ஜாமின் வந்த செந்தில் பாலாஜி, அமைச்சராக பொறுப்பேற்றதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

(2 / 6)

சிறையில் இருந்து ஜாமின் வந்த செந்தில் பாலாஜி, அமைச்சராக பொறுப்பேற்றதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

(ANI)

மேலும் அவர்  அமைச்சராக இருப்பதால், அவர் மீதான விசாரணை சரிவர நடைபெறாது என்றும், அவருக்கு எதிரான சாட்சிகளுக்கு அது அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் முறையிடப்பட்டது

(3 / 6)

மேலும் அவர்  அமைச்சராக இருப்பதால், அவர் மீதான விசாரணை சரிவர நடைபெறாது என்றும், அவருக்கு எதிரான சாட்சிகளுக்கு அது அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் முறையிடப்பட்டது

(HT_PRINT)

மனுதாரரின் முறையீட்டை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘ஜாமின் கிடைத்த மறுநாளே.. செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றது  ஏன்?’ என்று கேள்வி எழுப்பினர்

(4 / 6)

மனுதாரரின் முறையீட்டை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘ஜாமின் கிடைத்த மறுநாளே.. செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றது  ஏன்?’ என்று கேள்வி எழுப்பினர்

(PTI)

மனுதாரர் குறிப்பிட்டது போது, குற்றம்சாட்டப்பட்டவர் அமைச்சராக இருக்கும் போது, சாட்சிகள் அச்சப்பட வாய்ப்பு இருப்பதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

(5 / 6)

மனுதாரர் குறிப்பிட்டது போது, குற்றம்சாட்டப்பட்டவர் அமைச்சராக இருக்கும் போது, சாட்சிகள் அச்சப்பட வாய்ப்பு இருப்பதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

(PTI)

இந்த கேள்விகள் தொடர்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை டிசம்பர் 13 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

(6 / 6)

இந்த கேள்விகள் தொடர்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை டிசம்பர் 13 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

(PTI)

மற்ற கேலரிக்கள்