தை அமாவாசை.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி வழிபாடு!
தை அமாவாசையை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.
(1 / 5)
பித்ருலோகத்திற்கு திரும்பவும் செல்லக்கூடிய நமது முன்னோர்களுக்கு மனதை குளிர வைப்பதற்காகவும், அவர்களின் ஆசிர்வாதத்தை பெறுவதற்காகவும் பாவங்களை நீக்கி கொள்வதற்காகவும், உரிய வழிபாடு நடத்தப்படும் சிறந்த நாளாக தை அமாவாசை திருநாள் விளங்கி வருகிறது.
(2 / 5)
தென்காசியில் தை அமாவாசையை ஒட்டி குற்றால அருவியில் புனித நீராடி, முன்னோர்களுக்கு மக்கள் தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.
(3 / 5)
ராமேஸ்வரம் தை அமாவாசையை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.
(4 / 5)
அமாவாசை திருநாள் முன்னோர்களுக்கு வழிபாடு செய்யும் உரிய நாளாக திகழ்ந்து வருகின்றது. குறிப்பாக இந்த அமாவாசை திருநாள் மிகவும் முக்கிய நாட்களாக பார்க்கப்படுகிறது. தர்ப்பணம் செய்து மற்றவர்களுக்கு தானம் கொடுத்து இந்த வழிபாடுகள் பித்ருகளுக்காக செய்யப்படுகிறது
மற்ற கேலரிக்கள்