Suriyan chandran serkai: சுய தம்பட்டம்.. காரியத்தில் படு தாமதம்.. காரிய வெற்றி.. சனி சந்திரன் இணைவு கொடுக்கும் பலன்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Suriyan Chandran Serkai: சுய தம்பட்டம்.. காரியத்தில் படு தாமதம்.. காரிய வெற்றி.. சனி சந்திரன் இணைவு கொடுக்கும் பலன்கள்!

Suriyan chandran serkai: சுய தம்பட்டம்.. காரியத்தில் படு தாமதம்.. காரிய வெற்றி.. சனி சந்திரன் இணைவு கொடுக்கும் பலன்கள்!

Published Jul 24, 2024 05:46 PM IST Kalyani Pandiyan S
Published Jul 24, 2024 05:46 PM IST

Suriyan chandran serkai: தங்களுடைய பெருமைகளை, தாங்களே வெளியில் சொல்லும் பழக்கத்தை அவர்கள் தவித்து விட வேண்டும். -  சனி - சந்திரன் இணைவு  கொடுக்கும் பலன்கள்!

சனி சந்திரன் இணைவு என்ன மாதிரியான பலன்களை கொடுக்கும் என்பது குறித்து பிரபல ஜோதிட அவிநாசி ஜோதிலிங்கம் பக்தி இன்பினிட்டி சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.  இதுகுறித்து அவர் பேசும் பொழுது," ஒருவர் மீடியாவில் ஜொலிக்க வேண்டும் என்றால், சனி சந்திரன் இணைவு இல்லாமல் ஜொலிக்கவே முடியாது. செல்போனில் ஒருவர் புகுந்து விளையாடி சாகசம் செய்கிறார் என்றால், அவருக்கு இந்த இணைவு கண்டிப்பாக இருக்கும். இந்த இணைவு பெற்றவர்களுக்கு உணவுத் தொழில் அபரிவிதமான வெற்றியை கொடுக்கும்.  ஆராய்ச்சி துறையில் வல்லுனர்களாக இருப்பவர்கள், அதிகப்படியாக அறிவைப் பெற்றிருப்பவர்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த இணைவானது நிச்சயம் இருக்கும். ஒரு தொழிலை அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும் என்றால் உங்களுக்கு சனி சந்திரன் இணைவானது கண்டிப்பாக இருக்க வேண்டும்.    

(1 / 6)

சனி சந்திரன் இணைவு என்ன மாதிரியான பலன்களை கொடுக்கும் என்பது குறித்து பிரபல ஜோதிட அவிநாசி ஜோதிலிங்கம் பக்தி இன்பினிட்டி சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். 

 

இதுகுறித்து அவர் பேசும் பொழுது," ஒருவர் மீடியாவில் ஜொலிக்க வேண்டும் என்றால், சனி சந்திரன் இணைவு இல்லாமல் ஜொலிக்கவே முடியாது. செல்போனில் ஒருவர் புகுந்து விளையாடி சாகசம் செய்கிறார் என்றால், அவருக்கு இந்த இணைவு கண்டிப்பாக இருக்கும். இந்த இணைவு பெற்றவர்களுக்கு உணவுத் தொழில் அபரிவிதமான வெற்றியை கொடுக்கும். 

 

ஆராய்ச்சி துறையில் வல்லுனர்களாக இருப்பவர்கள், அதிகப்படியாக அறிவைப் பெற்றிருப்பவர்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த இணைவானது நிச்சயம் இருக்கும். ஒரு தொழிலை அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும் என்றால் உங்களுக்கு சனி சந்திரன் இணைவானது கண்டிப்பாக இருக்க வேண்டும். 

 

 

 

இவர்களுடைய பெரிய குறை என்னவென்றால், குற்றம் கண்டுபிடிக்கும் மனப்பான்மை. வியாதிகளை பொறுத்தவரை, வீசிங், சளி தொந்தரவுகளால் அவதிபடுவார்கள். குழந்தைகளுக்கு இந்த கிரகச் சேர்க்கை இருந்தால், 12 வயது வரை, அவர்கள் படாத பாடு விடுவார்கள். சனி சந்திரன் சேர்க்கை இருக்கும் ஜாதககாரருக்கு, அவர்களது தாயார் மிகவும் எளிமையாக இருப்பார். கூடவே, மிக கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார்.   

(2 / 6)

இவர்களுடைய பெரிய குறை என்னவென்றால், குற்றம் கண்டுபிடிக்கும் மனப்பான்மை. வியாதிகளை பொறுத்தவரை, வீசிங், சளி தொந்தரவுகளால் அவதிபடுவார்கள். குழந்தைகளுக்கு இந்த கிரகச் சேர்க்கை இருந்தால், 12 வயது வரை, அவர்கள் படாத பாடு விடுவார்கள். சனி சந்திரன் சேர்க்கை இருக்கும் ஜாதககாரருக்கு, அவர்களது தாயார் மிகவும் எளிமையாக இருப்பார். கூடவே, மிக கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார். 

 

 

இவர்கள் எந்த காரியத்தை எடுத்தாலும், தாமதமாகத்தான் செய்து முடிப்பார்கள். சனி சந்திரன் கூட்டணி உள்ளவர்களுக்கு பரிகாரம் என்னவென்றால், காலதாமதம் செய்வதை இவர்கள் முதலில் நிறுத்த வேண்டும். அந்த பழக்கத்தை அடியோடு மாற்றிக்கொள்ள வேண்டும்.காரணம் என்னவென்றால், அது மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கிவிடும். 

(3 / 6)

இவர்கள் எந்த காரியத்தை எடுத்தாலும், தாமதமாகத்தான் செய்து முடிப்பார்கள். சனி சந்திரன் கூட்டணி உள்ளவர்களுக்கு பரிகாரம் என்னவென்றால், காலதாமதம் செய்வதை இவர்கள் முதலில் நிறுத்த வேண்டும். அந்த பழக்கத்தை அடியோடு மாற்றிக்கொள்ள வேண்டும்.

காரணம் என்னவென்றால், அது மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கிவிடும். 

அதேபோல தங்களுடைய பெருமைகளை, தாங்களே வெளியில் சொல்லும் பழக்கத்தை அவர்கள் தவித்து விட வேண்டும். சனி சந்திரன் இணைவு கொண்டவர்களுக்கு, திருமண நிச்சயம் நடந்திருக்கிறது என்றால், அவர்களும், அவர்களது பார்ட்னரும் திருமணம் வரை, கொஞ்சம் பேசாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.   

(4 / 6)

அதேபோல தங்களுடைய பெருமைகளை, தாங்களே வெளியில் சொல்லும் பழக்கத்தை அவர்கள் தவித்து விட வேண்டும். சனி சந்திரன் இணைவு கொண்டவர்களுக்கு, திருமண நிச்சயம் நடந்திருக்கிறது என்றால், அவர்களும், அவர்களது பார்ட்னரும் திருமணம் வரை, கொஞ்சம் பேசாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 

 

 

காரணம் என்னவென்றால், அவர்கள் குற்றம் கண்டுபிடித்து, கல்யாணத்தையே நிறுத்தி விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. 

(5 / 6)

காரணம் என்னவென்றால், அவர்கள் குற்றம் கண்டுபிடித்து, கல்யாணத்தையே நிறுத்தி விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. 

இவர்கள் எங்கு சென்றாலும், மிகவும் தனித்துவமாக இருப்பார்கள் தலைசிறந்த வெற்றியாளர்களாக மாறுவார்கள். அம்மன் வழிபாடு இவர்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும்.

(6 / 6)

இவர்கள் எங்கு சென்றாலும், மிகவும் தனித்துவமாக இருப்பார்கள் தலைசிறந்த வெற்றியாளர்களாக மாறுவார்கள். அம்மன் வழிபாடு இவர்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும்.

மற்ற கேலரிக்கள்