Savukku Shankar's Case: சவுக்கு சங்கரை பார்த்தால் பயமா? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Savukku Shankar's Case: சவுக்கு சங்கரை பார்த்தால் பயமா? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

Savukku Shankar's Case: சவுக்கு சங்கரை பார்த்தால் பயமா? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published Jul 15, 2024 02:16 PM IST Kathiravan V
Published Jul 15, 2024 02:16 PM IST

  • Savukku Shankar's Case: சவுக்கு சங்கர் மீதான வழக்கின் பின்னணியை கேட்ட நீதிபதிகள், சவுக்கு சங்கரை ஏன் இடைக்காலமாக விடுவிக்க கூடாது. அவரால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினர்.

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. 

(1 / 6)

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. 

யூடியூபரும், மூத்த பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 

(2 / 6)

யூடியூபரும், மூத்த பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 

இந்த நிலையில் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது தயார் கமலா டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு  செய்து இருந்தார். 

(3 / 6)

இந்த நிலையில் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது தயார் கமலா டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு  செய்து இருந்தார். 

(HT_PRINT)

சவுக்கு சங்கர் மீதான வழக்கின் பின்னணியை கேட்ட நீதிபதிகள், சவுக்கு சங்கரை ஏன் இடைக்காலமாக விடுவிக்க கூடாது. அவரால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினர். 

(4 / 6)

சவுக்கு சங்கர் மீதான வழக்கின் பின்னணியை கேட்ட நீதிபதிகள், சவுக்கு சங்கரை ஏன் இடைக்காலமாக விடுவிக்க கூடாது. அவரால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினர். 

இதற்கு தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கையில், சவுக்கு சங்கரை விடுவித்தால் பொது ஒழுங்கு கெடும், அவர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என கூறினார். 

(5 / 6)

இதற்கு தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கையில், சவுக்கு சங்கரை விடுவித்தால் பொது ஒழுங்கு கெடும், அவர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என கூறினார். 

குண்டர் சட்டத்திற்கு கைதுக்கு எதிரான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு பதில் தர உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 18ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உள்ளது.

(6 / 6)

குண்டர் சட்டத்திற்கு கைதுக்கு எதிரான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு பதில் தர உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 18ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உள்ளது.

மற்ற கேலரிக்கள்