சனி 27 வருடங்களுக்கு பின் சங்கமமாகும் ராசிகள்.. பணம் கொட்டித் தீர்க்கப் போகுது.. கொட்டும் யோகம் யாருக்கு?
சனி பகவான் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அன்று தனது சொந்தமான நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நட்சத்திரத்தில் சனி நுழைந்துள்ளார். சனி பகவான் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோக பலன்களை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(1 / 6)
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
(2 / 6)
சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். ஒரு நட்சத்திரத்தில் இருந்து மற்றொரு நட்சத்திரத்திற்கு செல்ல 400 நாட்கள் எடுத்துக் கொள்கிறேன். நவகிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
(3 / 6)
சனிபகவான் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அன்று தனது சொந்தமான நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நட்சத்திரத்தில் சனி நுழைந்துள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோக பலன்களை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: சனி நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நன்மைகளை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நல்ல லாபம் உங்களுக்கு தொழில் கிடைக்கும் என கூறப்படுகிறது. வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
(5 / 6)
கடக ராசி: சனி நட்சத்திர இடம் மற்றும் உங்கள் வாழ்க்கையில் நல்ல செழிப்பை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. நண்பர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும் என கூறப்படுகிறது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. பணக்கார யோகங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
(6 / 6)
துலாம் ராசி: சனி நட்சத்திர இடமாற்றம் உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்