சனி 30 வருடங்களுக்கு பிறகு.. கொட்டும் பண மழையில் நனையும் ராசிகள்.. இனி ஜாலிதான்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி 30 வருடங்களுக்கு பிறகு.. கொட்டும் பண மழையில் நனையும் ராசிகள்.. இனி ஜாலிதான்!

சனி 30 வருடங்களுக்கு பிறகு.. கொட்டும் பண மழையில் நனையும் ராசிகள்.. இனி ஜாலிதான்!

Published May 24, 2025 10:02 AM IST Suriyakumar Jayabalan
Published May 24, 2025 10:02 AM IST

சனி பகவானின் வக்கிர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் கோடிஸ்வர யோகத்தை பெறப்போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி சனிபகவான் நீதிமானாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனி பகவான் தனது ராசி சுழற்சியை முடிப்பதற்கு சுமார் 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கின்றார்.

(1 / 6)

வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி சனிபகவான் நீதிமானாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனி பகவான் தனது ராசி சுழற்சியை முடிப்பதற்கு சுமார் 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கின்றார்.

அந்த வகையில் தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவருடைய அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

(2 / 6)

அந்த வகையில் தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவருடைய அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இந்நிலையில் சனி பகவான் வருகின்ற ஜூலை மாதம் வக்கிர நிலையில் மீன ராசியில் பயணம் செய்ய உள்ளார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் சனிபகவான் வக்கிர நிலை அடைகின்றார். சனி பகவானின் வக்கிர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் கோடிஸ்வர யோகத்தை பெறப்போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

இந்நிலையில் சனி பகவான் வருகின்ற ஜூலை மாதம் வக்கிர நிலையில் மீன ராசியில் பயணம் செய்ய உள்ளார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் சனிபகவான் வக்கிர நிலை அடைகின்றார். சனி பகவானின் வக்கிர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் கோடிஸ்வர யோகத்தை பெறப்போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கடக ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனிபகவான் வக்கிர நிலை அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என கூறப்படுகிறது. பணம் யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்காக அமையும் என கூறப்படுகிறது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

(4 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனிபகவான் வக்கிர நிலை அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என கூறப்படுகிறது. பணம் யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்காக அமையும் என கூறப்படுகிறது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

கும்ப ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனிபகவான் வக்கிர நிலையை அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு பேச்சுத் திறமையை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. ஆடம்பர வசதிகள் உங்களுக்கு அமையும் என கூறப்படுகிறது.

(5 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனிபகவான் வக்கிர நிலையை அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு பேச்சுத் திறமையை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. ஆடம்பர வசதிகள் உங்களுக்கு அமையும் என கூறப்படுகிறது.

மிதுன ராசி: உங்கள் ராசியில் பத்தாவது பெட்டில் சனிபகவான் வக்ர நிலை அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வியாபாரம் மற்றும் தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(6 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் பத்தாவது பெட்டில் சனிபகவான் வக்ர நிலை அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வியாபாரம் மற்றும் தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்