‘நாம எப்படி வாழ்ந்தோங்கிறத பொண்டாட்டிதான் சொல்லணும்.. ஆர்த்தி மட்டும் இல்லன்னா’ - ஜெயம் ரவி த்ரோபேக் பேட்டி!
நம்முடைய வாழ்க்கையில் கல்யாணம் என்பது மிக முக்கியமான ஒரு அங்கமாக இருக்கிறது; அப்படிப்பட்ட ஒரு அங்கத்தை நாம் ஏன் செய்கிறோம் என்ற கேள்வி இங்கு முக்கியமானது. - ஜெயம் ரவி த்ரோபேக் பேட்டி!
(1 / 9)
‘நாம எப்படி வாழ்ந்தோங்கிறத பொண்டாட்டிதான் சொல்லணும்.. ஆர்த்தி மட்டும் இல்லன்னா’ - ஜெயம் ரவி த்ரோபேக் பேட்டி!
(2 / 9)
ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில், ஆர்த்தி கணவர் ரவியை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்திற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், பாடகியும், ஹீலிங் தெரபிஸ்ட்டுமான கெனிஷா ரவி வாழ்க்கையில் நுழைந்ததே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
(3 / 9)
பிரச்சினையின் ஆரம்பத்திலேயே அரசல் புரசலாக உலா வந்த இந்தத்தகவலை, முன்னதாக ஜெயம் ரவி மறுத்து வந்த நிலையில், நேற்றைய தினம் இவர்கள் இருவரும் திடீரென தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் கல்யாணத்திற்கு ஜோடியாக வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைப்பார்த்து கொந்தளித்த ஆர்த்திர, ரவி மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
(4 / 9)
அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு மீண்டும் சேர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. இந்த நிலையில், இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிஹைண்ட்வுட்ஸ் மற்றும் கலாட்டா சேனலுக்கு கொடுத்த பேட்டியைப் பார்க்கலாம்.
(5 / 9)
வாழ்க்கை முழுமை அடைந்திருக்காது.
அதில் ரவி பேசும் போது, ‘ஆர்த்தி மட்டும் என்னுடைய வாழ்க்கைக்குள் வரவில்லை என்றால், என்னுடைய வாழ்க்கை முழுமை அடைந்திருக்காது.
(6 / 9)
நம்முடைய வாழ்க்கையில் கல்யாணம் என்பது மிக முக்கியமான ஒரு அங்கமாக இருக்கிறது; அப்படிப்பட்ட ஒரு அங்கத்தை நாம் ஏன் செய்கிறோம் என்ற கேள்வி இங்கு முக்கியமானது.
(7 / 9)
அந்தக் கேள்விக்கு எனக்கு ஒரு படத்தில் வந்த வசனம் என்னை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. அதில், நீ எப்படி வாழ்ந்து இருக்கிறாய் என்பதை நீ சொல்லக்கூடாது. ஏனென்றால் நீ உனக்கு ஆதரவாக பேசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
(8 / 9)
உன் உடன் இருப்பவர்கள் தான் நீ எப்படி வாழ்ந்து இருக்கிறாய் என்பது குறித்து சொல்ல வேண்டும்.
அவர்கள் தான் நீ எப்படிப்பட்டவன் நீ எப்படியான வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறாய் என்பதை கூற வேண்டும்.
மற்ற கேலரிக்கள்