கும்ப ராசியில் நுழையும் ராகு பகவான்.. அடுத்த 18 மாதம் பணப்பலன், அதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கும்ப ராசியில் நுழையும் ராகு பகவான்.. அடுத்த 18 மாதம் பணப்பலன், அதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிகள்

கும்ப ராசியில் நுழையும் ராகு பகவான்.. அடுத்த 18 மாதம் பணப்பலன், அதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிகள்

Published May 06, 2025 02:08 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published May 06, 2025 02:08 PM IST

  • ஜோதிடத்தில் ராகு அசுப கிரகம் என்று கூறப்படுகிறது. அவர் ஒரு ராசியில் 18 மாதங்கள் சஞ்சரிக்கிறார். ராகு தற்போது மீன ராசியில் இருக்கிறார், மே 18 அன்று கும்ப ராசியில் நுழைகிறார். இதன் விளைவாக 5 ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை பெறுகிறார்கள்

ராகுவின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு அசுபமானது. அதேசமயம் சில ராசிக்காரர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே கருதப்படுகிறது. விரைவில் கும்ப ராசியில் நுழையும் ராகு பகவான் அடுத்த 376 நாள்களுக்கு அந்த ராசியிலேயே இருப்பார். இந்த சஞ்சாரத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை என்பதை பார்க்கலாம்

(1 / 7)

ராகுவின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு அசுபமானது. அதேசமயம் சில ராசிக்காரர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே கருதப்படுகிறது. விரைவில் கும்ப ராசியில் நுழையும் ராகு பகவான் அடுத்த 376 நாள்களுக்கு அந்த ராசியிலேயே இருப்பார். இந்த சஞ்சாரத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை என்பதை பார்க்கலாம்

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். சனிக்கு அடுத்தபடியாக மிக மெதுவாக நகரும் கிரகம் ராகு ஆகும். இந்த ராகுவுக்கு சொந்தமான ராசி என்று எதுவும் கிடையாது

(2 / 7)

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். சனிக்கு அடுத்தபடியாக மிக மெதுவாக நகரும் கிரகம் ராகு ஆகும். இந்த ராகுவுக்கு சொந்தமான ராசி என்று எதுவும் கிடையாது

ராகுவின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை விளைவிப்பதாக இருக்கும் இருக்கும். இதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெறுவார்கள். வணிகர்கள் நல்ல பலனையும், லாபத்தையும் அடைவார்கள். செல்வம், செழிப்பு அடைவார்கள். வங்கி இருப்பு அதிகரிக்கும்

(3 / 7)

ராகுவின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை விளைவிப்பதாக இருக்கும் இருக்கும். இதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெறுவார்கள். வணிகர்கள் நல்ல பலனையும், லாபத்தையும் அடைவார்கள். செல்வம், செழிப்பு அடைவார்கள். வங்கி இருப்பு அதிகரிக்கும்

ராகு சஞ்சாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பல நன்மைகளைத் தரும். தொழிலில் நிதி முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையில் சம்பள உயர்வுக்கு வாய்ப்பு உள்ளது. தொழிலிலும் ஆதாயத்தை பெறுவார்கள்

(4 / 7)

ராகு சஞ்சாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பல நன்மைகளைத் தரும். தொழிலில் நிதி முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையில் சம்பள உயர்வுக்கு வாய்ப்பு உள்ளது. தொழிலிலும் ஆதாயத்தை பெறுவார்கள்

ராகு சஞ்சாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். எல்லா வேலைகளும் சரியான நேரத்தில் முடிக்கப்படும். அவர்கள் விரும்பிய இலக்குகளை அடைவார்கள். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். செல்வ சேர்க்கை உண்டு

(5 / 7)

ராகு சஞ்சாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். எல்லா வேலைகளும் சரியான நேரத்தில் முடிக்கப்படும். அவர்கள் விரும்பிய இலக்குகளை அடைவார்கள். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். செல்வ சேர்க்கை உண்டு

ராகு சஞ்சாரம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்லதாகக் கருதப்படுகிறது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் முதலீடு செய்வது நல்லது. இந்த நேரம் தொழிலதிபர்களுக்கு நல்ல நேரம்.

(6 / 7)

ராகு சஞ்சாரம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்லதாகக் கருதப்படுகிறது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் முதலீடு செய்வது நல்லது. இந்த நேரம் தொழிலதிபர்களுக்கு நல்ல நேரம்.

மீன ராசிக்காரர்களுக்கு ராகு சஞ்சாரம் மிகவும் சாதகமாகவும், நன்மை பயக்கும் விதமாகவும் இருக்கும். இந்த காலகட்டத்தில், தொழிலில் பல வகையான நன்மைகள் கிடைக்கும். பெரிய நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது

(7 / 7)

மீன ராசிக்காரர்களுக்கு ராகு சஞ்சாரம் மிகவும் சாதகமாகவும், நன்மை பயக்கும் விதமாகவும் இருக்கும். இந்த காலகட்டத்தில், தொழிலில் பல வகையான நன்மைகள் கிடைக்கும். பெரிய நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்