அன்னபூரணி அம்மாவின் சீடனாக வேண்டுமா? இந்தத் தகுதிகள் எல்லாம் ரொம்ப முக்கியம் பாஸ்..
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  அன்னபூரணி அம்மாவின் சீடனாக வேண்டுமா? இந்தத் தகுதிகள் எல்லாம் ரொம்ப முக்கியம் பாஸ்..

அன்னபூரணி அம்மாவின் சீடனாக வேண்டுமா? இந்தத் தகுதிகள் எல்லாம் ரொம்ப முக்கியம் பாஸ்..

Dec 08, 2024 02:53 PM IST Malavica Natarajan
Dec 08, 2024 02:53 PM , IST

  • தன்னிடம் சீடர்களாக விரும்புவோருக்கு சில தகுதிகள் எல்லாம் மிகவும் முக்கியமானது எனக் கூறுகிறார் அன்னபூரணி அரசு அம்மா.

அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில் திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருபவர் அன்னபூரணி 

(1 / 6)

அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில் திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருபவர் அன்னபூரணி 

இவர் சில நாட்களுக்கு முன் தனக்கு சீடனாக இருந்த ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் ரோஹித்துடன் இணைந்து தற்போது பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். 

(2 / 6)

இவர் சில நாட்களுக்கு முன் தனக்கு சீடனாக இருந்த ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் ரோஹித்துடன் இணைந்து தற்போது பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். 

இந்நிலையில், அன்னபூரணி அரசு அம்மாவிற்கு சீடனாக இருக்க வேண்டும் என்றால், என்ன தகுதி இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். 

(3 / 6)

இந்நிலையில், அன்னபூரணி அரசு அம்மாவிற்கு சீடனாக இருக்க வேண்டும் என்றால், என்ன தகுதி இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். 

அதன்படி, குடும்பத்தை விட்டுவிட்டு சன்யாசியாக இருப்பவர்களுக்கு அவரிடம் இடமில்லையாம். இது மற்ற இடங்களைப் போல அல்லாமல் குடும்பத்துடன் ஆசி பெறும் இடம் என்று கூறியுள்ளார். 

(4 / 6)

அதன்படி, குடும்பத்தை விட்டுவிட்டு சன்யாசியாக இருப்பவர்களுக்கு அவரிடம் இடமில்லையாம். இது மற்ற இடங்களைப் போல அல்லாமல் குடும்பத்துடன் ஆசி பெறும் இடம் என்று கூறியுள்ளார். 

துறவிகளுக்கும் சன்யாசிகளுக்கும் இவர் ஆசி வழங்கும் இடத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். 

(5 / 6)

துறவிகளுக்கும் சன்யாசிகளுக்கும் இவர் ஆசி வழங்கும் இடத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். 

என்னைத் தேடி வருபவர்கள் குடும்பத்தோடு வந்து இறை அருளை பெற்று அதை உணர்ந்த உடனே இங்கிருந்து கிளம்ப வேண்டும்.பின் அவரது சீடர்கள் வழக்கம் போல அவர்களது இயல்பு வாழ்க்கையை வாழலாம் என்கிறார். 

(6 / 6)

என்னைத் தேடி வருபவர்கள் குடும்பத்தோடு வந்து இறை அருளை பெற்று அதை உணர்ந்த உடனே இங்கிருந்து கிளம்ப வேண்டும்.பின் அவரது சீடர்கள் வழக்கம் போல அவர்களது இயல்பு வாழ்க்கையை வாழலாம் என்கிறார். 

மற்ற கேலரிக்கள்