NIA Raids: தமிழகத்தில் 12 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி ரெய்டு.. அதிகாலை முதலே பரபரப்பு!
- NIA Raids: தமிழகத்தில் சென்னை, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
- NIA Raids: தமிழகத்தில் சென்னை, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
(1 / 5)
தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் அதிகாலை 5 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
(2 / 5)
புதுக்கோட்டை மாத்தூரில் உள்ள அப்துல்கான் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அதிகாலையில் இருந்தே சோதனை நடைபெற்று வருகிறது.
(3 / 5)
தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பது, அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் வீடுகளில் இந்த சோதனையான நடைபெற்று வருகிறது.
(4 / 5)
உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ஹிஜ்புர் தகர் என்ற அமைப்புக்கு ஆள் சேர்ப்பது, அந்த அமைப்புகளுக்கு உடந்தையாக செயல்பட்டது தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது.
மற்ற கேலரிக்கள்