NIA Raids: தமிழகத்தில் 12 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி ரெய்டு.. அதிகாலை முதலே பரபரப்பு!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Nia Raids: தமிழகத்தில் 12 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி ரெய்டு.. அதிகாலை முதலே பரபரப்பு!

NIA Raids: தமிழகத்தில் 12 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி ரெய்டு.. அதிகாலை முதலே பரபரப்பு!

Published Jun 30, 2024 08:51 AM IST Karthikeyan S
Published Jun 30, 2024 08:51 AM IST

  • NIA Raids: தமிழகத்தில் சென்னை, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் அதிகாலை 5 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

(1 / 5)

தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் அதிகாலை 5 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாத்தூரில் உள்ள அப்துல்கான் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அதிகாலையில் இருந்தே சோதனை நடைபெற்று வருகிறது.

(2 / 5)

புதுக்கோட்டை மாத்தூரில் உள்ள அப்துல்கான் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அதிகாலையில் இருந்தே சோதனை நடைபெற்று வருகிறது.

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பது, அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் வீடுகளில் இந்த சோதனையான நடைபெற்று வருகிறது.

(3 / 5)

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பது, அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் வீடுகளில் இந்த சோதனையான நடைபெற்று வருகிறது.

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ஹிஜ்புர் தகர் என்ற அமைப்புக்கு ஆள் சேர்ப்பது, அந்த அமைப்புகளுக்கு உடந்தையாக செயல்பட்டது தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது.

(4 / 5)

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ஹிஜ்புர் தகர் என்ற அமைப்புக்கு ஆள் சேர்ப்பது, அந்த அமைப்புகளுக்கு உடந்தையாக செயல்பட்டது தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது.

இது குறித்து விரிவான தகவல்கள் சோதனை நிறைவடைந்ததும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தரப்பில் இருந்து வெளியிடப்படும் என தெரிகிறது. அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

(5 / 5)

இது குறித்து விரிவான தகவல்கள் சோதனை நிறைவடைந்ததும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தரப்பில் இருந்து வெளியிடப்படும் என தெரிகிறது. அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற கேலரிக்கள்