Maha Shivaratri 2024: சிவராத்திரியில் சிவனின் அருளை முழுமையாக பெறுவது எப்படி?
- ”சிவராத்திரியில் சிவனின் அருளைப் பெறுவதற்கான சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இது தீமைக்கு எதிரான நன்மை, அறியாமைக்கு எதிரான ஞானம். மரணம் பயத்திற்கு எதிரான வாழ்க்கை ஆகியவற்றை பெரும் நாளக விளங்குகிறது”
- ”சிவராத்திரியில் சிவனின் அருளைப் பெறுவதற்கான சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இது தீமைக்கு எதிரான நன்மை, அறியாமைக்கு எதிரான ஞானம். மரணம் பயத்திற்கு எதிரான வாழ்க்கை ஆகியவற்றை பெரும் நாளக விளங்குகிறது”
(1 / 8)
மாசி மாதத்தில் அமாவாசைக்கு முன் வரும் சிவராத்திரி நாள் மகாசிவராத்திரி என அழைக்கப்படுகிறது. பார்வதி தேவியிடம் சிவபெருமான் தன்னை வணங்குவதற்கு மாசி மாத தேய்பிறை 14ஆம் நாளான அமாவாசை முதல் நாளே மிகவும் உகந்த நாளாக சிவபெருமான் குறிப்பிட்டார்.
(2 / 8)
ஒவ்வொரு தமிழ் மாதத்திலுமே அமாவாசைக்கு முந்தைய நாளான சதுர்த்தசி திதியில் மாத சிவராத்திரி வழிபாடு நடைபெறுகிறது. மாத சிவராத்திரியின் மகிமையை சிவபெருமான் நந்திக்குச் சொன்னார். நந்தி மற்றவர்களுக்குச் சொன்னதாக புராணங்கள் சொல்கின்றன.
(3 / 8)
ஒவ்வொரு தமிழ் மாதத்திலுமே அமாவாசைக்கு முந்தைய நாளான சதுர்த்தசி திதியில் மாத சிவராத்திரி வழிபாடு நடைபெறுகிறது. மாத சிவராத்திரியின் மகிமையை சிவபெருமான் நந்திக்குச் சொன்னார். நந்தி மற்றவர்களுக்குச் சொன்னதாக புராணங்கள் சொல்கின்றன.
(4 / 8)
ஓவ்வொரு மாத சிவராத்திரியிலும், ஒவ்வொரு தெய்வங்கள் சிவனை வணங்குகின்றனர். அதேபோல் மாசிமாதத்தில் வரும் மகா சிவராத்திரியில் தேவ தூதர்களும், பக்தர்களும் வணங்குவதற்கே உரிய நாளாக சிவராத்திரி உள்ளது.
(5 / 8)
சிவராத்திரி அன்று பகலில் கடினமான உணவுகளை சாப்பிடாமல், பழங்கள் சாப்பிட்டு, முழு முழுக்க சிவனைக் குறித்து நினைக்க வேண்டும். அவர் நிகழ்த்திய திருவிளையாடல்களை கேட்பது கூடுதல் புண்ணியம் தரும்.
(Prahlad Mahato)(6 / 8)
இன்று இரவில் கண் விழித்திருந்து சிவதரிசனம் செய்வோருக்கு, வாழ்வில் எல்லா நலன்களும் கிடைக்கப்பெறும்.
(PTI)(7 / 8)
மனிதனைப் பாதிக்கும் குணங்களான ஆசை, காமம், சோம்பல் ஆகிய குணங்களை வென்று, நன்மைகளைத் தரும் மேலான குணத்தை தரும் விரதம் இது.
(PTI)மற்ற கேலரிக்கள்