மகா சிவராத்திரி 2025: இன்று விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா?
- மகா சிவராத்திரி 2025: மகா சிவராத்திரி என்பது ஆண்டுதோறும் சிவபெருமானை கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும். மகா சிவராத்திரியான இன்று விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்களைப் பார்ப்போம்.
- மகா சிவராத்திரி 2025: மகா சிவராத்திரி என்பது ஆண்டுதோறும் சிவபெருமானை கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும். மகா சிவராத்திரியான இன்று விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்களைப் பார்ப்போம்.
(1 / 6)
மகா சிவராத்திரியான இன்று விரதம் இருப்பதால், புத்திர தோஷம், திருமணத் தடை ஆகியவை நீங்கும் என்பதும் துன்பங்கள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது
(pixabay)(2 / 6)
மகா சிவராத்திரியான இன்று விரதம் இருப்பதால் உடலில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் பூரணமாக குணமாகும் என நம்பப்படுகிறது
(pixabay)(3 / 6)
மகா சிவராத்திரியான இன்று விரதம் இருப்பதால், பணப் பிரச்சனைகள் நீங்க செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது
(pixabay)(4 / 6)
மகா சிவராத்திரியான இன்று விரதம் இருப்பதால், தீய சக்திகள் விலகி விடும் என்பதும் நம்பிக்கையாக இருந்து வருகிறது
(pixabay)(5 / 6)
மகா சிவராத்திரியான இன்று விரதம் இருப்பதால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது
(pixabay)(6 / 6)
பொறுப்பு துறப்பு: இதில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.
(pixabay)மற்ற கேலரிக்கள்









