Magaram Rasi Palangal: இன்று புதன் பெயர்ச்சி! மாஸ் காட்ட போகும் மகரம்! அடிக்கிறது விபரீத ராஜயோகம்! பணம் கொட்டும் நேரம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Magaram Rasi Palangal: இன்று புதன் பெயர்ச்சி! மாஸ் காட்ட போகும் மகரம்! அடிக்கிறது விபரீத ராஜயோகம்! பணம் கொட்டும் நேரம்!

Magaram Rasi Palangal: இன்று புதன் பெயர்ச்சி! மாஸ் காட்ட போகும் மகரம்! அடிக்கிறது விபரீத ராஜயோகம்! பணம் கொட்டும் நேரம்!

Published Jul 19, 2024 05:00 AM IST Kathiravan V
Published Jul 19, 2024 05:00 AM IST

  • பல நிலைகளில் முயற்சி செய்து, கிடைக்காதவைகள் எல்லாம் தானாக கிடைக்கும் அற்புதங்களை புதன் பகவானின் விபரீத ராஜ யோகம் மூலம் ஏற்படுத்தி தரும். இந்த பலன்களை அடைய மகரம் ராசிக்காரர்கள் தங்களின் புத்தி சாதூரியத்தை பயன்படுத்தி, பதறாமல் சிந்தித்து செயல்படும்போது மிகப் பெரிய வெற்றியை தர முடியும்

ஜூலை 19ஆம் தேதியான இன்று முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை புதன் பகவானின் சூரியனின் சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்கிறார். 

(1 / 8)

ஜூலை 19ஆம் தேதியான இன்று முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை புதன் பகவானின் சூரியனின் சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்கிறார். 

ஜூலை 19ஆம் தேதியான இன்று சிம்மம் ராசிக்கு புதன் பெயர்ச்சி ஆகிறார். பின்னர் கன்னி ராசிக்கு சென்று ஆட்சி, உச்சம் பெறக் கூடிய அமைப்பு உள்ளது. 

(2 / 8)

ஜூலை 19ஆம் தேதியான இன்று சிம்மம் ராசிக்கு புதன் பெயர்ச்சி ஆகிறார். பின்னர் கன்னி ராசிக்கு சென்று ஆட்சி, உச்சம் பெறக் கூடிய அமைப்பு உள்ளது. 

இந்த புதன் பெயர்ச்சி மூலம் மகரம் ராசிக்கு மிகப்பெரிய புத்தி மாற்றத்தை தரும், சற்று நிதானித்து செயல்பட்டால் மகரம் ராசிக்காரர்கள் வெற்றிகளை குவிக்கலாம். 

(3 / 8)

இந்த புதன் பெயர்ச்சி மூலம் மகரம் ராசிக்கு மிகப்பெரிய புத்தி மாற்றத்தை தரும், சற்று நிதானித்து செயல்பட்டால் மகரம் ராசிக்காரர்கள் வெற்றிகளை குவிக்கலாம். 

புதன் பகவானை பொறுத்தவரை மகரம் ராசிக்கு அற்புதமான பலன்களை அள்ளித் தரும் கிரகமாக உள்ளார். புத்திக் கூர்மையை தரும் புதன் பகவான் சூரியனின் 8ஆம் வீடான சிம்மத்திற்கு செல்கிறார். 8ஆம் இடத்தில் 6ஆம் இடத்தின் அதிபதி செல்வது விபரீத ராஜ யோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. 

(4 / 8)

புதன் பகவானை பொறுத்தவரை மகரம் ராசிக்கு அற்புதமான பலன்களை அள்ளித் தரும் கிரகமாக உள்ளார். புத்திக் கூர்மையை தரும் புதன் பகவான் சூரியனின் 8ஆம் வீடான சிம்மத்திற்கு செல்கிறார். 8ஆம் இடத்தில் 6ஆம் இடத்தின் அதிபதி செல்வது விபரீத ராஜ யோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. 

இதுவரை பல நிலைகளில் முயற்சி செய்து, கிடைக்காதவைகள் எல்லாம் தானாக கிடைக்கும் அற்புதங்களை புதன் பகவானின் விபரீத ராஜ யோகம் மூலம் ஏற்படுத்தி தரும். இந்த பலன்களை அடைய மகரம் ராசிக்காரர்கள் தங்களின் புத்தி சாதூரியத்தை பயன்படுத்தி, பதறாமல் சிந்தித்து செயல்படும்போது மிகப் பெரிய வெற்றியை தர முடியும். 

(5 / 8)

இதுவரை பல நிலைகளில் முயற்சி செய்து, கிடைக்காதவைகள் எல்லாம் தானாக கிடைக்கும் அற்புதங்களை புதன் பகவானின் விபரீத ராஜ யோகம் மூலம் ஏற்படுத்தி தரும். இந்த பலன்களை அடைய மகரம் ராசிக்காரர்கள் தங்களின் புத்தி சாதூரியத்தை பயன்படுத்தி, பதறாமல் சிந்தித்து செயல்படும்போது மிகப் பெரிய வெற்றியை தர முடியும். 

ஜூலை 19ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி வரை இந்த இடத்தில் இருப்பார். அதன் பிறகு வக்ரம் பெறக் கூடிய அமைப்பு இருக்கும். வக்ரம் பெறும்போது, புதனின் பார்வை தடுமாற்றங்களை ஏற்படுத்தும். ஒரு செயலை அவசரம் மற்றும் தடுமாற்றத்தில் செயல்படும் போது  சிக்கல்கள் ஏற்படலாம். இது போன்ற நேரங்களில் சற்று பொறுமையுடன் செயல்பட்டால் நன்மைகள் கிடைக்கும். 

(6 / 8)

ஜூலை 19ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி வரை இந்த இடத்தில் இருப்பார். அதன் பிறகு வக்ரம் பெறக் கூடிய அமைப்பு இருக்கும். வக்ரம் பெறும்போது, புதனின் பார்வை தடுமாற்றங்களை ஏற்படுத்தும். ஒரு செயலை அவசரம் மற்றும் தடுமாற்றத்தில் செயல்படும் போது  சிக்கல்கள் ஏற்படலாம். இது போன்ற நேரங்களில் சற்று பொறுமையுடன் செயல்பட்டால் நன்மைகள் கிடைக்கும். 

இந்த நேரத்தில், 8ஆம் இடத்தில் சூரியன், புதனை குறுக்கும், நெடுக்குமாக கடக்கும் வேளையில் புத ஆதித்திய யோகம் உண்டாகும். புதன் பகவான் தரக்கூடிய திடீர் யோசனை வெற்றிகளை தரும். லாட்டரி போன்ற திடீர் அதிஷ்டங்களுக்கும் இந்த கிரக பெயர்ச்சிகள் ஏற்படுத்தி தரும். பெரிய லாபம் தரக்கூடிய விஷயங்களில் போட்ட பணம் மிகப்பெரிய அளவில் பலன்களை தரக்கூடியதாக மாறும். 

(7 / 8)

இந்த நேரத்தில், 8ஆம் இடத்தில் சூரியன், புதனை குறுக்கும், நெடுக்குமாக கடக்கும் வேளையில் புத ஆதித்திய யோகம் உண்டாகும். புதன் பகவான் தரக்கூடிய திடீர் யோசனை வெற்றிகளை தரும். லாட்டரி போன்ற திடீர் அதிஷ்டங்களுக்கும் இந்த கிரக பெயர்ச்சிகள் ஏற்படுத்தி தரும். பெரிய லாபம் தரக்கூடிய விஷயங்களில் போட்ட பணம் மிகப்பெரிய அளவில் பலன்களை தரக்கூடியதாக மாறும். 

வாகனம், சொத்துக்களை வாங்கும் நிலை, அரசு சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு, அரசு சார்ந்த அனுகூலங்கள் உள்ளிட்டவை உண்டாகும். கடனில் இருந்து வெளி வருதற்கான யோசனை, கடனை பெற்று மிகப்பெரிய தொழிலை உருவாக்கும் நிலை, எதிரிகளின் வம்பு, வழக்குகளில் இருந்து விடுபடுவதற்கான நிலை உள்ளிட்டவைகள் இந்த நேரத்தில் உண்டாகும். 

(8 / 8)

வாகனம், சொத்துக்களை வாங்கும் நிலை, அரசு சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு, அரசு சார்ந்த அனுகூலங்கள் உள்ளிட்டவை உண்டாகும். கடனில் இருந்து வெளி வருதற்கான யோசனை, கடனை பெற்று மிகப்பெரிய தொழிலை உருவாக்கும் நிலை, எதிரிகளின் வம்பு, வழக்குகளில் இருந்து விடுபடுவதற்கான நிலை உள்ளிட்டவைகள் இந்த நேரத்தில் உண்டாகும். 

மற்ற கேலரிக்கள்