இரட்டை இலை வழக்கு.. ஓ.பி.எஸ்., கருத்தை கேட்க வேண்டும்.. உயர்நீதிமன்றம் பரபரப்பான உத்தரவு
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  இரட்டை இலை வழக்கு.. ஓ.பி.எஸ்., கருத்தை கேட்க வேண்டும்.. உயர்நீதிமன்றம் பரபரப்பான உத்தரவு

இரட்டை இலை வழக்கு.. ஓ.பி.எஸ்., கருத்தை கேட்க வேண்டும்.. உயர்நீதிமன்றம் பரபரப்பான உத்தரவு

Published Dec 04, 2024 01:28 PM IST Stalin Navaneethakrishnan
Published Dec 04, 2024 01:28 PM IST

  • அஇஅதிமுகவுக்கு இரட்டை இலை வழங்கும் உத்தரவில், ஓபிஎஸ் கருத்தை கேட்க, தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. அது தொடர்பான கூடுதல் தகவல்கள் இங்கே!

இரட்டை இலை வழக்கில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கருத்தை கேட்க, உயர்நீதிமன்றம் உத்தரவு

(1 / 5)

இரட்டை இலை வழக்கில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கருத்தை கேட்க, உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து, சூர்யமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில், அதிமுக பதிலளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

(2 / 5)

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து, சூர்யமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில், அதிமுக பதிலளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

தங்கள் தரப்பை கேட்ட பின்னரே தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது

(3 / 5)

தங்கள் தரப்பை கேட்ட பின்னரே தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது

(HT_PRINT)

இதைத் தொடர்ந்து, இரட்டை இலையை ஒதுக்க எதிர்ப்பு தெரிவிக்கும் மனு மீது, ஓபிஎஸ் கருத்தையும் கேட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

(4 / 5)

இதைத் தொடர்ந்து, இரட்டை இலையை ஒதுக்க எதிர்ப்பு தெரிவிக்கும் மனு மீது, ஓபிஎஸ் கருத்தையும் கேட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

(PTI)

இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்று அளித்த விண்ணப்பம் மீது, 4 வாரத்தில் முடிவு எடுக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

(5 / 5)

இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்று அளித்த விண்ணப்பம் மீது, 4 வாரத்தில் முடிவு எடுக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மற்ற கேலரிக்கள்