சனி இன்று நுழைகிறார்.. உத்திரட்டாதியில் பண யோகம் பொங்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
சனிபகவான் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(1 / 6)
வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பி கொடுக்கக்கூடியவர்.
(2 / 6)
நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக் கூடியவர். ஒரு ராசி மற்றும் நட்சத்திரத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு இவர் அதிக காலம் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் சனி பகவான் ஏப்ரல் 29ஆம் தேதியான இன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார்.
(3 / 6)
சனிபகவான் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: சனி உத்திரட்டாதி நட்சத்திர பயணம் உங்களுக்கு நன்மைகளை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வருமானம் உங்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவரவு அதிகரிக்கும் என கூறப்படுகிறது கோடீஸ்வர யோகம் தேடி வரும் என கூறப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(5 / 6)
கடக ராசி: சனி உத்திரட்டாதி நட்சத்திர பயணம் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல செழிப்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. அதிர்ஷ்டத்தில் முழு ஆதரவும் கிடைக்கும் என கூறப்படுகிறது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.
(6 / 6)
துலாம் ராசி: சனி உத்திரட்டாதி நட்சத்திர பயணம் உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் மற்றும் எதிர்நிலமைகள் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என கூறப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்