2025 வரை சனி சக்கை அடி.. ருத்ர தாண்டவத்தில் தவிக்கும் ராசிகள்.. கஷ்டத்தில் கவலை உறுதி
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  2025 வரை சனி சக்கை அடி.. ருத்ர தாண்டவத்தில் தவிக்கும் ராசிகள்.. கஷ்டத்தில் கவலை உறுதி

2025 வரை சனி சக்கை அடி.. ருத்ர தாண்டவத்தில் தவிக்கும் ராசிகள்.. கஷ்டத்தில் கவலை உறுதி

Published Jul 11, 2024 09:46 AM IST Suriyakumar Jayabalan
Published Jul 11, 2024 09:46 AM IST

  • zodiac signs: சனிபகவான் தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்பராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த 2024 ஆம் ஆண்டு சனிபகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. இந்நிலையில் சனி பகவானால் 2025 வரை சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளது.

கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பி கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியில் இரண்டு அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். 

(1 / 5)

கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பி கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியில் இரண்டு அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். 

சனிபகவான் தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்பராசிகள் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்கள். இந்த 2024 ஆம் ஆண்டு சனிபகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. இந்நிலையில் சனி பகவானால் 2025 வரை சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(2 / 5)

சனிபகவான் தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்பராசிகள் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்கள். இந்த 2024 ஆம் ஆண்டு சனிபகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. இந்நிலையில் சனி பகவானால் 2025 வரை சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

மகர ராசி: வரும் 2025 வரை நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எதிர்களால் உங்களுக்கு சங்கடங்கள் மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கு இடையே சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது குடும்பத்தினரிடம் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். 

(3 / 5)

மகர ராசி: வரும் 2025 வரை நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எதிர்களால் உங்களுக்கு சங்கடங்கள் மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கு இடையே சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது குடும்பத்தினரிடம் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். 

கும்ப ராசி: உங்கள் ராசியில் தான் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார் இருப்பினும் 2025 ஆம் ஆண்டு தொடங்கும். வரை நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் தொடங்குவதற்கான காலமாக இது இருக்காது. தொழிலில் மந்தமான சூழ்நிலை இருக்கும். புதிய வேலை கிடைப்பதற்கு சட்ட தாமதமாகும். வியாபாரத்தில் மந்த நிலை உங்களுக்கு தொடர்ந்து கொண்டே இருக்கும். புதிய பிரச்சனைகள் உங்கள் தொழிலில் வந்து கொண்டே இருக்கும். 

(4 / 5)

கும்ப ராசி: உங்கள் ராசியில் தான் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார் இருப்பினும் 2025 ஆம் ஆண்டு தொடங்கும். வரை நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் தொடங்குவதற்கான காலமாக இது இருக்காது. தொழிலில் மந்தமான சூழ்நிலை இருக்கும். புதிய வேலை கிடைப்பதற்கு சட்ட தாமதமாகும். வியாபாரத்தில் மந்த நிலை உங்களுக்கு தொடர்ந்து கொண்டே இருக்கும். புதிய பிரச்சனைகள் உங்கள் தொழிலில் வந்து கொண்டே இருக்கும். 

மீன ராசி: உங்கள் ராசியில் 2025 தொடங்குவதற்கு முன்பு வரை சனிபகவான் பிரித்து மேயப் போகிறார். திருமண வாழ்க்கை உங்களுக்கு கஷ்டத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் கவலைகள் ஏற்படக்கூடும். வியாபாரம் மற்றும் தொழில் சற்று மந்தமாக இருக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைப்பதற்கு சட்ட தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

(5 / 5)

மீன ராசி: உங்கள் ராசியில் 2025 தொடங்குவதற்கு முன்பு வரை சனிபகவான் பிரித்து மேயப் போகிறார். திருமண வாழ்க்கை உங்களுக்கு கஷ்டத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் கவலைகள் ஏற்படக்கூடும். வியாபாரம் மற்றும் தொழில் சற்று மந்தமாக இருக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைப்பதற்கு சட்ட தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

மற்ற கேலரிக்கள்