Jupiter Luck: சக்தி வாய்ந்த கேந்திர யோகம் உருவானது.. குரு-புதன் மூலம் யோகங்கள் பெற்ற 3 ராசிகள்.. அதிர்ஷ்ட மழை!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Jupiter Luck: சக்தி வாய்ந்த கேந்திர யோகம் உருவானது.. குரு-புதன் மூலம் யோகங்கள் பெற்ற 3 ராசிகள்.. அதிர்ஷ்ட மழை!

Jupiter Luck: சக்தி வாய்ந்த கேந்திர யோகம் உருவானது.. குரு-புதன் மூலம் யோகங்கள் பெற்ற 3 ராசிகள்.. அதிர்ஷ்ட மழை!

Published Mar 11, 2025 05:47 PM IST Suriyakumar Jayabalan
Published Mar 11, 2025 05:47 PM IST

  • Jupiter Luck: புதன் குரு கேந்திர யோகம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அதன் மூலம் சுப மற்றும் ராஜ யோகங்கள் உருவாகும். இதனால் மனித வாழ்க்கையில் பல தாக்கங்கள் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி அன்று கிரகங்களின் இளவரசனாக விளங்க கூடிய புதன் பகவான் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்துவரும். 

(1 / 5)

ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அதன் மூலம் சுப மற்றும் ராஜ யோகங்கள் உருவாகும். இதனால் மனித வாழ்க்கையில் பல தாக்கங்கள் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி அன்று கிரகங்களின் இளவரசனாக விளங்க கூடிய புதன் பகவான் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்துவரும். 

குரு பகவானை 90 டிகிரி கோணத்தில் பார்த்து கேந்திர யோகத்தை உருவாக்கியுள்ளார். புதன் குரு கேந்திர யோகம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(2 / 5)

குரு பகவானை 90 டிகிரி கோணத்தில் பார்த்து கேந்திர யோகத்தை உருவாக்கியுள்ளார். புதன் குரு கேந்திர யோகம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மகர ராசி: குரு மற்றும் புதன் கேந்திர யோகத்தால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

(3 / 5)

மகர ராசி: குரு மற்றும் புதன் கேந்திர யோகத்தால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேஷ ராசி: புதன் குரு சேர்ந்து உருவாக்கிய கேந்திர யோகத்தால் உங்களுக்கு வருமானத்தில் உயர்வு இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. தொழிலில் எதிர்பாராத அளவிற்கு நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

(4 / 5)

மேஷ ராசி: புதன் குரு சேர்ந்து உருவாக்கிய கேந்திர யோகத்தால் உங்களுக்கு வருமானத்தில் உயர்வு இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. தொழிலில் எதிர்பாராத அளவிற்கு நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

துலாம் ராசி: கேந்திர யோகத்தால் உங்களுக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பணம் உங்கள் கைகள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. எடுத்துக் கொண்ட வேலைகள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. 

(5 / 5)

துலாம் ராசி: கேந்திர யோகத்தால் உங்களுக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பணம் உங்கள் கைகள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. எடுத்துக் கொண்ட வேலைகள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. 

Suriyakumar Jayabalan

TwittereMail
ஜெ. சூரியகுமார், 2019ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இளங்கலை வணிகவியல், இதழியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் ஆன்மீகம், சினிமா, புகைப்படத்தொகுப்பு, வீடியோ சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். இசை கேட்பது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைதல் இவரது பொழுது போக்கு

மற்ற கேலரிக்கள்