Kedharnath : கேதார்நாத்தில் பக்தி பரவசம்; கோயிலில் மலர் அலங்காரம்; எல்லாம் எதற்கு என்று தெரியுமா?
- Kedharnath : கேதார்நாத்தில் பக்தி பரவசத்துடன் ஹரஹர மகாதேவ் என்ற கோஷங்கள் விண்ணை அதிரவைத்தது. கோயிலில் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இலையனைத்தும் அட்சய திருதியையையொட்டி நடைபெற்றது.
- Kedharnath : கேதார்நாத்தில் பக்தி பரவசத்துடன் ஹரஹர மகாதேவ் என்ற கோஷங்கள் விண்ணை அதிரவைத்தது. கோயிலில் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இலையனைத்தும் அட்சய திருதியையையொட்டி நடைபெற்றது.
(1 / 7)
அட்சய திருதியையை முன்னிட்டு, கேதார்நாத் கதவுகள் பக்தர்களுக்காக திறக்கப்பட்டன. அதில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் அவரது மனைவி கலந்துகொண்டனர்.
(2 / 7)
இந்த நேரத்தில் கேதார் பள்ளத்தாக்கே 'பாம் பாம் போலே' என்ற கோஷங்களுடன் பக்திமயமாக காட்சியளித்தது.
மற்ற கேலரிக்கள்